தமிழகத்தில் திட்டமிட்டபடி 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் காரணமாக தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தகவல்கள் பரவியதால், மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில், அறிவித்தபடி மே 6இல் 12ஆம் வகுப்புக்கும், மே 10இல் பத்தாம் வகுப்புக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
திட்டமிட்டபடி 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!
Related Posts
டேய் உன் சின்சியாரிட்டிக்கு ஒரு அளவே இல்லையா..? “இது வேலை வெறியல்ல வம்படியா சாவை விலைக்கு வாங்குவது”… பைக் ஓட்டும்போது லேப்டாப்… பகிர் வீடியோ…!!
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்ட்போன் மற்றும் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், சாலையில் நடக்கும் விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் உடனுக்குடன் இணையத்தில் வைரலாகி விடுகின்றன. அந்த வகையில், தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியிலும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ள ஒரு…
Read moreகாலையிலேயே அதிர்ச்சி..! “செல்போன் முழுக்க ஆபாசம்”.. 50 பெண்களின் அந்தரங்க வீடியோ… தவெக பிரமுகர் அதிரடி கைது… சேலத்தில் பரபரப்பு…!!
சேலம் அருகே உள்ள நெய்க்காரப்பட்டி பகுதியைச் சேர்ந்த மளிகைக் கடை தமிழக உரிமையாளரும் வெற்றிக் கழக (த.வெ.க.) பிரமுகருமான மணிகண்டன் (40) என்பவர், பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய புகாரில் கொண்டலாம்பட்டி போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கணவரை…
Read more