கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி என்று விருதுநகர் இரண்டாவது நீதித்துறை நடுவர் மன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில் தண்டனை விவரம் அறிவிக்கப்படுவதை ஒட்டி நீதிமன்றத்தில் நிர்மலா தேவி சற்றுமுன் ஆஜராகி உள்ளார்.
Breaking: நீதிமன்றத்தில் நிர்மலாதேவி ஆஜர்…. இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு…!!!
Related Posts
“செயற்கை குடிநீர் பஞ்சம்” திட்டம் இருந்தும் செயல்படல…. எஸ். பி. வேலுமணி குற்றச்சாட்டு…!!
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குடிநீர் திட்டங்களை செயல்படுத்தாமல் விடியா திமுக அரசு செயற்கையான குடிநீர் பஞ்சத்தை ஏற்படுத்தி வருவதாக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் தற்போது குடிநீர் பிரச்சினை தலைவிரித்து ஆடுவதாகவும், கோவை மாவட்டத்தில் நிலவும்…
Read moreதொடர் கனமழை: கொடைக்கானலில் படகுப்போட்டி ரத்து…. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் காட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள். இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். இந்நிலையில் கொடைக்கானலில் பெய்து வரும் தொடர்…
Read more