வெளிநாட்டு உயிரினங்களை வைத்திருப்பவரும் வாங்குவோரும் இணையதளத்தில் பதிவு செய்து உரிமைச் சான்று பெறுவது கட்டாயம் என தமிழக வனத்துறை அறிவித்துள்ளது. இதனை பரிவேஷ் 2.0 இணையதளத்தில் பதிவு செய்து உரிமைச் சான்று பெற வேண்டும். உரிமையாளர் தான் வைத்திருக்கும் உயிரினத்திற்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கால்நடை மருத்துவரிடம் பரிசோதனை செய்து விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
வெளிநாட்டு உயிரினங்களுக்கு இனி உரிமைச் சான்று கட்டாயம்… தமிழக வனத்துறை அறிவிப்பு….!!!
Related Posts
தமிழகம் முழுவதும் பள்ளிகளில் 3 புதிய உத்தரவுகள் அமல்?…. அதிரடி காட்டும் பள்ளிக்கல்வித்துறை….!!!!
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 2024-25 ஆம் கல்வியாண்டில் மூன்று புதிய உத்தரவுகள் அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பெற்றோர்களுக்கான வாட்ஸ் அப் திட்டம் மூலம் தகவல்களை அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதனைப் போல மாணவர்கள் கைகளில்…
Read moreதமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்… மக்களே அலெர்ட்டா இருங்க….!!!
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகர்த்து மத்திய வங்க கடலில் மே 24ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
Read more