வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கடன் வழங்கும் முறை, கடன் பெற்றவர்களிடம் வட்டி, பிற கட்டணங்கள் வசூலிப்பது தொடர்பான நடைமுறைகளை மறுபரிசீலனை செய்ய RBI உத்தரவிட்டுள்ளது. கடன் பெற்றவர்களிடம் நியாமான முறையில் மட்டுமே வட்டி வசூலிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. மேலும்,வாடிக்கையாளர்களிடம் பெறப்பட்ட கூடுதல் கட்டணங்களை அவர்களுக்கே திருப்பி வழங்குமாறும் வலியுறுத்தியுள்ளது
வங்கிகளுக்கு செக் வைத்த ஆர்பிஐ…. வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்…!!
Related Posts
தவறு செய்திருந்தால் என்னை தூக்கிலிடுங்கள்: பிரதமர் மோடி…!!!
தான் நேர்மையற்ற முறையில் நடந்திருந்தாலோ, தவறான வழியில் யாருக்காவது ஆதாயம் அளித்திருந்தாலோ தன்னை தூக்கிலிடுமாறு பிரதமர் மோடி கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் தொழிலதிபர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக எழும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், ஜவஹர்லால் நேருவின் ஆட்சியிலும் பிர்லா, டாடாவுக்கான அரசு என்ற…
Read moreஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான அனுமதி அட்டைகள் வெளியீடு….!!!
ஐஐடி மெட்ராஸ் JEE அட்வான்ஸ்டு தேர்வுக்கான அனுமதி அட்டைகள் வெளியிடப்பட்டுள்ளது. https://jeeadv.iitm.ac.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தாள் 1 தேர்வு இந்த மாதம் 26ஆம் தேதி…
Read more