சாட்ஜிபிடி மூலம் போலி வினாத்தாள் தயாரித்து விற்பனை…! “சட்டக் கல்லூரி மாணவர் கைது”… நீட் தேர்வில் தொடரும் குளறுபடி… அதிர்ச்சி சம்பவம்..!

மத்திய பிரதேசத்தில் சாட்ஜிபிடி (ChatGPT) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலி நீட் வினாத்தாள்களை உருவாக்கி சமூக வலைதளங்கள் மூலம் விற்பனை செய்த சட்டக்கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் வாயிலாக நீட் வினாத்தாள்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை…

Read more

Other Story