படிக்கிற வயசுல இப்படி ஒரு கொடூர எண்ணமா..? ஹாஸ்டல் ஓனரை கிரிக்கெட் பேட்டால் அடித்துக் கொன்ற மாணவர்கள்.. அதிர்ச்சி பின்னணி..!
கர்நாடக மாநிலம் பெங்களூரு கஸ்தூரி நகர் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதி (PG) ஒன்றில், அதன் உரிமையாளர் கல்லூரி மாணவர்களால் கிரிக்கெட் பேட்டால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கும் விடுதியில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்களுக்கும்,…
Read more