தமிழக விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் வட்டியில்லா கடன்…. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு…!!
தமிழகத்தில் விவசாயிகளுக்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் பல கடன் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது ஆடு, மாடு, கோழி, மீன் வளர்க்கும் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கியின் மூலமாக வட்டியில்லா கடன் வழங்கப்படும் என அமைச்சர் கே.ஆர்.பெரிய…
Read more