தமிழக விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் வட்டியில்லா கடன்…. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் விவசாயிகளுக்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் பல கடன் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது ஆடு, மாடு, கோழி, மீன்  வளர்க்கும் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கியின் மூலமாக வட்டியில்லா கடன் வழங்கப்படும் என அமைச்சர் கே.ஆர்.பெரிய…

Read more

#BREAKING : விவசாயிகளுக்கு ரூ.1500 கோடி கூட்டுறவு வங்கிகள் மூலம் வட்டியில்லா கடன் வழங்கப்படும் – அமைச்சர் பெரிய கருப்பன் அறிவிப்பு.!!

விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார். விவசாயிகளுக்கு மொத்தம் ரூபாய் 1,500 கோடி வட்டி இல்லா கடன் வழங்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கு…

Read more

சுயதொழில் தொடங்க ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன்…. திட்டத்தில் சேர என்னென்ன தகுதிகள்…??

மத்திய அரசானது மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக சுயதொழில் தொடங்கவிருக்கும் பெண்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் சுயமாக தொழில் செய்து பொருளாதாரத்தில் நிலைத்திருக்க விரும்பும் பெண்களுக்காக, மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் மேற்பார்வையில்,…

Read more

தமிழக கூட்டுறவு வங்கிகளில் வட்டியில்லா கடன்…..? அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நடந்த கேள்வி நேரத்தின் பொழுது கூட்டுறவு வங்கிகளில் வட்டி இல்லாமல் கடன் வழங்கப்படுமா? என்று திமுக உறுப்பினர் அப்துல் சமது எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் பதில் அளித்துள்ளார். அதாவது சிறு வணிகர்களுக்கு வார…

Read more

Other Story