“உண்மையாவா சொல்றீங்க…. சொத்து பிணையம் தேவையில்லயா…..?” ரூ. 20 லட்சம் வரை கடன்…. மத்திய அரசின் மாஸ் முத்ரா திட்டம்‌‌…. ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி….??

பிரதமரின் முத்ரா யோஜனா (Pradhan Mantri Mudra Yojana – PMMY) என்பது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கும், தொழில் செய்பவர்களுக்கும் பிணையம் எதுவும் இன்றி கடன் வழங்கும் மத்திய அரசின் மிக முக்கியமான திட்டமாகும். 2015-ஆம்…

Read more

“சுயதொழில் தொடங்க போறீங்களா….?” முதல்ல இந்த 3 ரகசியத்தை தெரிஞ்சுக்கோங்க…. அரசு தரும் இந்த பெரிய வாய்ப்பைப் பயன்படுத்துங்க….!!

இன்றைய காலத்தில் சுயமாகத் தொழில் தொடங்குவதில் மக்களிடம், குறிப்பாக பெண்களிடம் அதிக ஆர்வம் காணப்படுகிறது. சுயதொழில் தொடங்க கல்வித் தகுதியை விட ஆர்வம், தன்னம்பிக்கை மற்றும் எதையும் எதிர்கொள்ளும் துணிவே முதன்மையானது. இருப்பினும், தொழில் தொடங்கும் ஆரம்பக் காலத்தில் உடனடியாக லாபம்…

Read more

“வேணாம்பா வேணா… இனிமே இந்த கார்ப்பரேட் நரகமே எனக்கு வேணாம்….!” வேலையை இழந்ததும் கிராமத்திற்கு ஓடிய சாப்ட்வேர் இன்ஜினியர்…. ஐடி நிறுவனத்தின் திடீர் பணிநீக்கத்திற்கு மாஸ் பதிலடி கொடுத்த ஊழியர்….!!

உலக அளவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் நிலவி வரும் திடீர் பணிநீக்கக் கலாச்சாரத்தால் லட்சக்கணக்கான ஊழியர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் வேளையில், ஒரே நிறுவனத்தில் 12 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிவிட்டு வேலையை இழந்த இளைஞர் ஒருவர், கார்ப்பரேட் டார்ச்சருக்குப்…

Read more

சுயதொழில் செய்ய விரும்புகிறீர்களா?… 50% மானியம் வழங்கும் தமிழக அரசு…. சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் சுயதொழில் செய்ய விரும்புவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு சார்பாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவது மட்டுமல்லாமல் மானியமும் வழங்கப்படுகிறது. இதனால் ஏராளமானவர் பயன்படுத்த வருகிறார்கள். குறிப்பாக பெண்கள் மற்றும் கிராமப்புறங்களில் இருப்பவர்கள் சுய தொழில் தொடங்க அரசு சார்பில்…

Read more

தமிழக இளைஞர்களே உங்களுக்காக…! இன்று முதல் 2 நாட்கள்…. அரசு சூப்பர் ஏற்பாடு…!!

தமிழக அரசின் சார்பாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் விதமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது . இதனை தொடர்ந்து தமிழக அரசின் தொழில் முனைவர் மேம்பாடு…

Read more

சுயதொழில் தொடங்க ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன்…. திட்டத்தில் சேர என்னென்ன தகுதிகள்…??

மத்திய அரசானது மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக சுயதொழில் தொடங்கவிருக்கும் பெண்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் சுயமாக தொழில் செய்து பொருளாதாரத்தில் நிலைத்திருக்க விரும்பும் பெண்களுக்காக, மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் மேற்பார்வையில்,…

Read more

தமிழ்நாட்டில் சுயதொழில் தொடங்குவோருக்கு ரூ.3.20 கோடி கடனுதவி…. மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் கைத்தொழில் மற்றும் புதிய தொழிலை தொடங்குவதற்கு விருப்பமுள்ள பயனர்களை ஊக்குவிக்கும் விதமாக புதிய தொழில் முனைவோர் நிறுவனம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு சுய தொழில் தொடங்க கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் சிவகாசியில் உள்ள இந்திய பட்டயக்…

Read more

சுயதொழில் தொடங்க ரூ. 5 கோடி கடனுதவி…. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா….? கலெக்டரின் அசத்தல் அறிவிப்பு….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள படித்த வேலையில்லா மாற்றுத்திறனாளிகள் மானியத்துடன் கூடிய சுய தொழில் கடன் உதவி பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெ. மேகநாத ரெட்டி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, படித்த வேலை…

Read more

Other Story