போதையில் இருந்து விடுபட்டால் அரசு வேலை… அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…

சென்னை கண்ணகி நகரில் போதையிலிருந்து விடுபடுபவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் தற்காலிக அரசு வேலை வழங்கப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். போதை பழக்கத்தால் ஏற்படும் மனநல பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக சென்னை கண்ணகி நகரில் நட்புடன் உங்களோடு போதை…

Read more

Other Story