திருத்தணி விவகாரம்…. 4 சிறுவர்கள் மீது வழக்கு…. 3 பேர் கைது…. திருத்தணி சம்பவத்தில் ஐ.ஜி. கொடுத்த ‘பளீச்’ விளக்கம்….!!
திருத்தணியில் ஒடிசாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், நான்கு சிறுவர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விளக்கம் அளித்த வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க், இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட நான்கு பேர் மீதும் கொலை முயற்சி…
Read more