மூச்சு விடவே திணறும் டெல்லி…. உயிருக்கு ஆபத்தான காற்று மாசு…. வரியைக் குறைக்க அரசு ஏன் தயங்குகிறது….? நீதிபதிகள் காட்டம்….!!

டெல்லியில் நிலவும் மிக மோசமான காற்று மாசு காரணமாக, அங்குள்ள மக்கள் சுவாசப் பிரச்சினைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், காற்று சுத்திகரிப்பானை (Air Purifier) ஒரு மருத்துவ உபகரணமாகக் கருதி, அதன் மீதான ஜி.எஸ்.டி வரியை 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக்…

Read more

கடுமையான காற்று மாசு… மலைப்பகுதியை நோக்கி படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்… 10 கிலோமீட்டருக்கு வரிசையாக நின்ற கார்கள்… வைரல் வீடியோ…!!!

இந்தியத் தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றின் தரம் அபாயகரமான நிலைக்குச் சென்றுள்ளதால், சுத்தமான காற்றைத் தேடி மக்கள் இமாச்சலப் பிரதேச மலைப்பகுதிகளுக்குப் படையெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக, இமாச்சலப் பிரதேசத்தின் ரோஹ்தாங் கணவாயில் சுமார் 10 கிலோமீட்டர்…

Read more

இனி தந்தூரி சிக்கன் சமைக்கக் கூடாது… மீறினால் அபராதம் விதிக்கப்படும்… மாநில அரசின் அதிரடி உத்தரவு..!!

டெல்லியில் காற்று மாசு அபாயகரமான அளவில் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், உணவகங்களில் நிலக்கரி மற்றும் விறகுகளைப் பயன்படுத்தும் தந்தூரி அடுப்புகளுக்கு மாநில அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. இதன்படி, டெல்லி முழுவதும் உள்ள ஹோட்டல்கள், தாபாக்கள் மற்றும் தெருவோர உணவகங்களில்…

Read more

காற்று மாசு – சென்னையில் 28,674 பேர் உயிரிழப்பு… ஆய்வில் அதிர்ச்சி தகவல்….!!!

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் காற்று மாசு ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த காற்று மாசு வால் கடந்த 12 ஆண்டுகளில் 28,674 பேர் உயிரிழந்துள்ளதாக தி லான் செட் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2008…

Read more

காற்று மாசுபாடு: இந்தியாவில் ஆண்டுதோறும் 33 ஆயிரம் பேர் பலி…. ஷாக் ரிப்போர்ட்…!!

நாளுக்கு நாள் காற்று மாசுபாடு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நினையில் முன்னணி மருத்துவர் ஆராய்ச்சி இதழான லான்செட்டில் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, டெல்லியில் வருட இறப்புகளில் 11.5% அல்லது சுமார் 12000 இறப்புகளுக்கு காற்று மாசுபாடு காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.…

Read more

காற்று மாசு…. மாநில அரசுகளுக்கு திடீர் எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு….!!!!

இந்தியாவில் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காற்று மாசு காரணமாக பல மாநிலங்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ளும் சூழலில் தீபாவளியை முன்னிட்டு வெடி வெடிப்பது மற்றும் மத்தாப்பு கொளுத்துவது போன்ற கொண்டாட்டங்களால் காற்று…

Read more

இன்று முதல் 4 நாட்களுக்கு விடுமுறை…. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்…. அரசு எச்சரிக்கை…!!!

பஞ்சாப் மாநிலத்தில் குளிர்காலத்தில் கடுமையான காற்று மாசுபாடு ஏற்படுவதால் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் பயிர்களை எரிப்பதாலும் தரமற்ற டீசல் புகையின் காரணமாகவும் அதிக புகைமூட்டம் நிலவுகின்றது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மூச்சு திணறல் போன்ற பல…

Read more

அச்சுறுத்தும் காற்று மாசு: தலைநகரில் பள்ளிகளுக்கு லீவ்…. அதிரடி உத்தரவு…!!

டெல்லியில் காற்று மாசு காரணமாக 10. 12ஆம் வகுப்புகள் தவிர பிற வகுப்புகளுக்கு நவம்பர் 11ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். நவ.13 – 20 வரை வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும். காற்று மாசு தடுப்பு…

Read more

நவம்பர் 10 வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை…. மாநில அரசு திடீர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் வட மாநிலங்களில் தற்போது குளிர் காலம் தொடங்கியுள்ள நிலையில் மறுபக்கம் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வருவதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என அனைவரும் மூச்சுத்திணறல் மற்றும்…

Read more

காற்று மாசு: ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுரை…..!!!

டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மாநில அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள் 50 சதவீதம் ஊழியர்களுடனும் இதர பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தவிர மத்திய…

Read more

இங்கு தொடக்கப் பள்ளிகளுக்கு 10 தேதி வரை விடுமுறை அறிவிப்பு… எதற்காக தெரியுமா…??

டெல்லியில் தொடர்ந்து மாசு கடுமையாக உள்ளது. அங்கு காற்றின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அதிக மாசுபாடு காரணமாக தொடக்கப் பள்ளிகளுக்கு இம்மாதம் 10ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக டெல்லி கல்வி அமைச்சர் அதிஷி…

Read more

காற்று மாசைக் கட்டுப்படுத்த மத்திய அரசிடம் திட்டமே இல்லை…. ஆம் ஆத்மி….!!!

இந்தியாவில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசிடம் திட்டமே இல்லை என ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ரீனா குப்தா கூறுகையில், காற்று மாசு காரணமாக வட இந்தியாவில் உள்ள மக்கள்…

Read more

நீங்கள் டெல்லியில் வாழ்ந்தால்…. ஆயுள் 11.9 ஆண்டுகள் குறையும்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களில் டெல்லியும் ஒன்று. வளர்ந்துவரும் நாகரிகத்தாலும், வாகனங்களின் அதிகரிப்பாலும், தொழிற்சாலைகளின் தொடர் இயக்கத்தாலும், காற்று மாசுபடுவது அதிகரித்து வருகிறது. அதன்படி சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள AQLI அறிக்கையின்படி, தற்போதைய காற்று மாசு நீடித்தால் டெல்லியில் வாழும் மக்களின்…

Read more

இந்தியாவுக்குள் காற்று மாசு இருக்காது!! 2070க்குள் இலக்கை எட்ட முடிவு!!

இந்தியாவில் காற்று மாசு அளவை 2030-ஆம் ஆண்டுக்குள் 45 சதவீதம் வரை குறைக்க உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற எரிசக்தி வார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை அமைச்சர்…

Read more

“சென்னையில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது”… மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு…!!!!

பொங்கலுக்கு முந்தைய தினம் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இன்று தமிழகம் முழுவதும் போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டதால் அதிகாலை முதலே வீடுகளில் இருந்து பழைய பொருட்களை பொதுமக்கள் வீட்டு வாசலில் தீயிட்டு எரித்தனர். இதனால் சென்னையில் பல இடங்களில் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது.…

Read more

இனி BS-3 பெட்ரோல், BS-4 டீசல் வாகனங்களுக்கு தடை…. மாநில அரசின் திடீர் அறிவிப்பு….!!!

காற்று மாசுபாடு அதிகரிப்பதால், டெல்லியில் BS-3 பெட்ரோல், BS-4 டீசல் வாகனங்களுக்கு நேற்று (ஜன.,9) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் தற்போது காற்றின் மாசு அளவு 434ஐ தாண்டியுள்ளதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், இது தற்காலிகமானதுதான்…

Read more

Other Story