இந்தியர்களின் மனசு தங்கம்… மும்பை ஏர்போர்ட்டில் 10 மணிநேரம்… பாகிஸ்தான் பெண்ணுக்கு நேர்ந்த நெகிழ்ச்சி… வைரல் வீடியோ…!!!

லண்டனில் இருந்து நேபாளத்திற்கு மும்பை வழியாகப் பயணம் செய்த பாகிஸ்தானைச் சேர்ந்த வான்சிபா என்ற பெண், மும்பை விமான நிலையத்தில் தனக்குக் கிடைத்த சிறப்பான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். பாகிஸ்தான் பாஸ்போர்ட் வைத்திருப்பதால் இந்தியாவில் ஏதேனும் சிக்கல் ஏற்படுமோ என்று ஆரம்பத்தில் பதற்றத்துடன்…

Read more

பதவியேற்ற 15 நாளில் அதிரடி… மனைவியின் பதவிக்காக அதிகார துஷ்பிரயோகம்… அமைச்சரை வீட்டுக்கு அனுப்பிய நேபாள பிரதமர் ‘பலேன்’…!!

நேபாளத்தின் புதிய மற்றும் இளம் பிரதமராகப் பதவியேற்ற ‘ராப்பர்’ புகழ் பலேந்திர ஷா பதவியேற்ற வெறும் 15 நாட்களிலேயே தனது அமைச்சரவையில் இருந்த ஒருவரை அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளார். தொழிலாளர் மற்றும் சமூக பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த தீப் குமார்…

Read more

நேபாளத்தில் நடுங்க வைத்த ஹெலிகாப்டர் விபத்து… நூலிழையில் உயிர் தப்பிய 6 பேர்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து கோடாங் மாவட்டத்திற்கு ஒரு சடலத்தை ஏற்றிச் சென்ற தனியார் நிறுவன ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. பாலாபேசி பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் தரையிறங்க முயன்ற போது பலத்த காற்று அல்லது தரையிறங்கும் போது…

Read more

சாலையில் சாதாரணமாக நடந்து சென்ற காண்டாமிருகம்… தொட்டு புகைப்படம் எடுத்துக்கொண்ட பொதுமக்கள்… வைரலாகும் ஆச்சரிய வீடியோ…!!!

நேபாள நாட்டின் சித்வான் தேசிய பூங்கா அருகே உள்ள மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் ஒன்று சாதாரணமாக உலா வரும் வீடியோ இணையத்தில் பரவி பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. காட்டில் வாழும் விலங்குகள் ஊருக்குள் நுழையும் போது மக்கள்…

Read more

புதிய குமாரியாக 2 வயது குழந்தை தேர்வு… எருமை பலிகொடுக்கும் போது… அரண்மனையில் தனிமை… வினோதமான மரபு…!!!

நேபாளம் முழுக்க பெரும் மரியாதை பெற்று வழிபட்டு கொள்ளப்படும் “குமாரி” மரபில், காத்மாண்டுவைச் சேர்ந்த 2 வயது ஆர்யதாரா சாக்யா என்ற சிறுமி புதிய ‘தெய்வமாக’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது, நேபாளத்தின் முக்கியமான திருவிழாவான தசரா திருவிழாவின் ஒரு பகுதியாகும். நவீன காலத்தில்…

Read more

Other Story