அம்பானியை விட பெரிய கோடீஸ்வரர் இவர்தான்… அந்த ஒரு ரூபாய் மிட்டாய் ஞாபகம் இருக்கா?… 91 வயதிலும் அயராது உழைக்கும் தாத்தா…!!!

“அந்தக் காகிதக் கப்பலும், மழையில் நனைந்த அந்தப் பருவ காலமும் மீண்டும் வராதா?” என்று ஏங்கும் பலருக்கும், தங்கள் பாலிய காலத்தை நினைவூட்டும் ஒரு மனிதராக வாழ்ந்து வருகிறார் மத்தியப் பிரதேசத்தின் குவாலியரைச் சேர்ந்த 91 வயது முதியவர் மூலச்சந்த் சோனி.…

Read more

பாலியல் வன்கொடுமை வழக்கில் பேரனுக்கு பதிலாக பிடிபட்ட 73 வயது தாத்தா… அடித்து சித்திரவதை செய்த போலீஸ்… தட்டிக் கேட்ட பெண் வக்கீலுக்கும் மிரட்டல்…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் முரைனா மாவட்டம் கைலாரஸ் காவல் நிலையத்தில், பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்த நபருக்குப் பதிலாக அவரது 73 வயது தாத்தாவைப் பிடித்துச் சென்று போலீசார் சித்ரவதை செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி…

Read more

என்ன அடிக்க செருப்பையா எடுக்குற… இரு வாரேன்… தாத்தாவை அடிக்க கல்லை தூக்கிய சிறுவன்.. வைரலாகும் வீடியோ..!!

தாத்தா மற்றும் பேரன் ஆகிய இருவருக்கும் இடையே நடைபெறும் பாசப் போராட்டத்தை வெளிப்படுத்தும் நெகிழ்ச்சியான காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தக் காணொளியில், ஒரு சிறிய சலசலப்பு காரணமாகத் தாத்தா தனது கையில் காலணியை வைத்துக்கொண்டு பேரனை…

Read more

“வாயில பீடி…. கையில வலு…. 1 லாரி மூட்டை” வயதான காலத்தில் கெத்து காட்டும் தாத்தா…. வைரலாகும் வீடியோ…!!

இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தக் காணொளியில், வயதான முதியவர் ஒருவர் லாரியில் இருந்து 50 கிலோ எடையுள்ள மூட்டையை மிக எளிதாக இறக்கி வைக்கிறார். இதைச் செய்யும்போது அவர் வாயில் பீடியை ஸ்டைலாக வைத்திருக்கிறார். இந்தக்…

Read more

“facebook பழக்கம்”… 2 வருஷமா என்பது வயது முதியவரை மயக்கிய 4 இளம் பெண்கள்… கோடி கோடியாய்… அம்பலமான பகீர் மோசடி…!!

மும்பையைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவர், 2 ஆண்டுகள் சைபர் மோசடியில் சிக்கி, கிட்டத்தட்ட ரூ.9 கோடி இழந்த அதிர்ச்சி சம்பவம் தற்போது வெளிவந்துள்ளது. ஏப்ரல் 2023 முதல் ஜனவரி 2025 வரை மொத்தம் 734 ஆன்லைன் பரிவர்த்தனைகளின் மூலம்…

Read more

“என் அப்பா, என் குழந்தையை”… 8 வயது சிறுமியின் தாத்தா மீது தந்தை கொடுத்த புகார்… இறுதியில்… அதிர்ச்சி சம்பவம்..!!!

சென்னை ராணிப்பேட்டையில் 8 வயது குழந்தை வசித்து வருகிறார். இவருக்கு அவரது தாத்தா பாலியல் தொல்லை கொடுத்ததாக குழந்தையின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது காவல்துறை அதிகாரிகள் குழந்தைக்கு…

Read more

பெரும் சோகம்… பேரன் திருமணத்திற்கு அழைக்காததால் மன உளைச்சலில் இருந்த தாத்தா…. கடைசியில் நடந்த அதிர்ச்சி…!!

தென்காசியில் கடையம் அருகே உள்ள பகுதியில் ஆறுமுகம்(87) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயி. இவர் கடந்த 4-ம் தேதி அன்று திடீரென வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு…

Read more

மனைவியைக் கொன்று தற்கொலை செய்த கணவன்”… வேதனையில் எரியும் சடலத்தில் குதித்து உயிரை விட்ட தாத்தா… பரபரப்பு சம்பவம்..!!

மத்திய பிரதேசத்தின் சிதி மாவட்டத்தில் சிஹோலியா என்ற கிராமம் உள்ளது. இங்கு அபயராஜ் யாதவ்(34)- சவிதா யாதவ்(30) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் அபயராஜ் தன்னுடைய மனைவியை கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில்…

Read more

சொத்து பிரச்சனை…. சொந்த தாத்தாவையே பேரன் 73 முறை கத்தியால் குத்திய கொடூர சம்பவம்…. பெரும் அதிர்ச்சி…!!!

ஹைதராபாத்தில் 460 கோடி மதிப்புள்ள வெல்ஜன் குழும நிறுவனத்தின் தலைவராகவும் இயக்குனராகவும் வி.சி ஜனார்த்தன் ராவ்(86) என்பவர் இருந்துள்ளார். இவருக்கு கீர்த்தி தேஜா(28) என்ற பேரன் இருக்கிறார். இவர் தனது முதுகலை படிப்பை முடித்த பிறகு சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து இந்தியாக்கு…

Read more

என்னுடைய 101 வயது தாத்தா குவைத்தில் இருக்கிறார்…. அவரை சந்திப்பீர்களா?…. எக்ஸ் பயனர் வேண்டுகோளை நிறைவேற்றிய PM மோடி…!!!

பிரதமர் மோடி 2 நாள் அரசு பயணமாக குவைத் சென்றுள்ளார். வளைகுடா நாட்டிற்கு இந்திய பிரதமர் மோடி 43 வருடத்திற்கு பிறகு செல்கின்றார். இவர் அங்கு சென்று குவைத்தின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேச இருக்கிறார். இந்நிலையில் அவர் குவைத் செல்கிறார்…

Read more

“HEAD மசாஜ்”…. அசத்தும் இந்திய தாத்தா… ஒருத்தருக்கு ரூ.5000-ம்… வேற லெவல் பிசினஸ்… இணையத்தை கலக்கும் வீடியோ..!!

“ஒரு டாலருக்கு தலை மசாஜ்” என்ற பெயரில் இந்திய தாத்தா ஒருவர் செய்யும் தலை மசாஜ் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை செய்வதன் மூலம் தலைவலியை போக்கி, மனநிலை புத்துணர்ச்சியான மாற்றத்தை உருவாக்கும் என்று நம்பப்படுகிறது. பிரபலமான கடைகளில் தலை…

Read more

கணவர் செய்த காரியம்… பேரனுக்கு தந்தையான தாத்தா…. நீதிமன்றத்தில் அவிழ்ந்த உண்மை…!!!

இன்றைய தொழில்நுட்ப காலத்தில் குழந்தை இல்லாதவர்கள் IVF என்னும் முறையின் மூலமாக குழந்தை பெற்றெடுத்துக் கொள்கிறார்கள். இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த ஒரு தம்பதிகள் IVF மூலமாக குழந்தை பெற்றெடுக்க விரும்பியுள்ளனர். எனவே மனைவி கருத்தரிப்பதற்காக அந்த கணவர் தனது விந்தணுவுடன், தன்னுடைய…

Read more

2 வயதில் அனாதையாக நின்றதால்… பொத்தி பொத்தி வளர்த்த தாத்தா-பாட்டி…. கழுத்தை துண்டாகி விளையாடிய பேரன்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அப்துல்லா. இவருடைய மனைவி ஜமீலா. இவர்களுடைய மகன் நிமிதாவுக்கு கடந்த 30 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடந்தது. ஆனால் கணவன் மனைவியிடையே  ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் மகள் வேறு திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டார்.…

Read more

Other Story