விபத்தில் சிக்கிய அரசு பேருந்து…. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிதி உதவி…. முதலமைச்சரின் அறிவிப்பு…!!
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் இருந்து கடந்த 15-ஆம் தேதி இரவு அரசு பேருந்து அய்யன்கொல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மலை பாங்கான சாலையில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது மோதியது. இதனால்…
Read more