விபத்தில் சிக்கிய அரசு பேருந்து…. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிதி உதவி…. முதலமைச்சரின் அறிவிப்பு…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் இருந்து கடந்த 15-ஆம் தேதி இரவு அரசு பேருந்து அய்யன்கொல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மலை பாங்கான சாலையில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது மோதியது. இதனால்…

Read more

சைக்கிள், கார் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. 2 பேர் பலி…. கோர விபத்து…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அருகே ஆமணக்குதோண்டி என்ற பகுதியில் வீரபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் கடைக்கு சைக்கிளில் சென்றார். இந்நிலையில் சாலையை கடக்க முயன்ற போது எதிரே வசந்த் என்பவர் ஓட்டி வந்த…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. மெக்கானிக் உள்பட 2 பேர் பலி…. கோர விபத்து…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தேனம்பாக்கம் பகுதியில் ஆனந்தன்(50) என்பவர் வசித்து வருகிறார். இவர் நத்தப்பேட்டை பகுதியில் மெக்கானிக் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் ஆற்பாக்கம் பகுதியில் ஒரு லாரி பழுதாகி நின்றது. அதனை பழுது பார்க்க ஆனந்தன் தன்னுடன் வேலை பார்க்கும்…

Read more

Other Story