இனி யாருமே தப்ப முடியாது…! தேசிய நெடுஞ்சாலைகளில் AI கேமரா…. என்ன செய்யும் தெரியுமா…??
நாடு முழுவதும் அதிகரித்து வரும் சாலை விபத்துகளை தடுப்பதற்கு புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது தேசிய எக்ஸ்பிரஸ் வே சாலைகளில் செய்யப்படும் முறைகேடுகள், போக்குவரத்து மீறல்களை தடுப்பதற்கு ஏஐ கேமரா பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கேமரா தானாக போக்குவரத்து மீறல்களை…
Read more