ஆடுகளத்தில் விக்கெட் வீழ்த்தும்போதும் சரி ரன்களை குவிக்கும் போதும் சரி KKR வீரர் சுனில் நரைன் மற்ற வீரர்களை போல உணர்வுகளை வெளிப்படுத்துவதில்லை. இதற்கான காரணத்தை நேர்காணல் ஒன்றில் கூறிய அவர், விளையாட்டில் தோல்வியுற்றவரின் மனதை காயப்படுத்தும் வகையில் வெற்றியை கொண்டாடக்கூடாது என்று என் தந்தை கூறி இருக்கிறார். அதனால்தான் ஆடுகளத்தில் உணர்வுகளை வெளிப்படுத்த மாட்டேன் என்று அவர் பலரையும் நெகிழ வைக்கும் வகையில் பேசி உள்ளார்.
என் அமைதிக்கு இதுதான் காரணம்… மனம் திறந்த சுனில் நரைன்…. நெகிழ்ந்த ரசிகர்கள்….!!!
Related Posts
டி20 உலகக்கோப்பை… அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா… அயர்லாந்தை வீழ்த்தி முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி..!!!
ஐசிசி டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி நேற்று தன்னுடைய முதல் போட்டியில் அயர்லாந்துடன் மோதியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கிய அயர்லாந்து அணியால்…
Read moreஆமா, அது உண்மைதான்…. செய்தியாளர்கள் சந்திப்பில் உண்மையை உடைத்த ராகுல் டிராவிட்….!!!
நியூயார்க்கில் இன்று நடைபெறும் டி20 WC லீக் போட்டியில் அயர்லாந்து அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது. இந்த சூழலில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் டிராவிட், நாக் அவுட் போட்டிகளில் – தங்கள் வெற்றிக்கோட்டையை கடக்கவில்லை என்பது உண்மைதான்…
Read more