தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவர்களுக்கு தொடர்ந்து கற்போம் என்ற திட்டத்தின் கீழ் இன்று முதல் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. பாடவாரியாக ஆசிரியர் வல்லுனர்கள் குழு மூலம் தயாரித்த குறைந்தபட்ச கற்றல் கையேடு மற்றும் வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த சிறப்பு பயிற்சி மையம் மாணவர்கள் முன்னதாக பயின்ற பள்ளிகளிலேயே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு இன்று முதல்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!
Related Posts
“35 இல்ல 1 சீட் கூட கிடைக்காது”… தமிழக மக்கள் அதிமுகவை நிராகரித்துவிட்டனர்… அண்ணாமலை பரபரப்பு பேட்டி…!!
தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்திருந்தது. அப்போதே அதிமுக தேர்தலில் தோல்வியை சந்தித்தது.…
Read moreஅடி நடிகைக்கானதல்ல.. வாக்களித்த மக்களுக்கானது – சேரன் காட்டம்!
நடிகையும் பாஜகம்பியுமான கங்கனா ரணாவத்தை, சிஐஎஸ்எப் பெண் காவலர் ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக திரைப்பட இயக்குனர் சேரன் வெளியிட்டுள்ள பதிவில், இந்த பெண்மணியின் கோபத்தில் நியாயம் இருப்பதாக பார்க்கின்றேன். அந்த அடி…
Read more