வெளியே சென்ற தொழிலதிபர் குடும்பம்… 18 கோடி ரூபாய் நகை, பணம் கொள்ளை… வேலைக்குச் சேர்ந்த 20 நாட்களில் கைவரிசை காட்டிய நேபாள தம்பதி…!!!

பெங்களூரு மாரத்தஹள்ளி அருகே உள்ள யமலூரில் வசிக்கும் தொழிலதிபர் ஸ்ரீமந்த் ஜெயின் என்பவரது வீட்டில் சுமார் 18.45 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 25-ஆம் தேதி ஜெயின்…

Read more

வீட்டின் வரண்டாவில் தூங்கிக் கொண்டிருந்த பெண்… திடீரென இந்த மர்ம நபர்… 3 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு… அதிர்ச்சி சம்பவம்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள கானாங்காடு பகுதியைச் சேர்ந்த சவரிராஜ் என்பவரின் மனைவி மேரி அக்சீலியா (33), நேற்று முன்தினம் இரவு வீட்டின் வராண்டாவில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர், திடீரென அவரது கழுத்தில் இருந்த…

Read more

அடேங்கப்பா…! இந்தியாவிலேயே தமிழக பெண்களிடம் தான் தங்கம் அதிகம்… மொத்தம் 6,220 டன் வச்சிருக்காங்களாம்.!!

தமிழ்நாட்டுப் பெண்களிடம் அதிக தங்க நகைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உலக கோல்ட் கவுன்சில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் கூறியதாவது இந்தியாவில் செல்வம் மற்றும் செழிப்பின் அடையாளமாக தங்க நகைகள் கருதப்படுகிறது. இது இந்திய கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளில் முக்கியமாக…

Read more

இது புதுசா இருக்கே…! துபாய் நாட்டின் பாதுகாப்பு குறித்து சோதனை செய்த பிரபலம்… காத்திருந்த அதிர்ச்சி… வைரலாகும் வீடியோ..!!

சோசியல் மீடியாவில் பிரபலமான வெய்லா அப்ஷோங்கர் என்ற இளம் பெண் துபாயில் பாதுகாப்புக் குறித்து சோதனை நடத்தினார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் துபாயில் உள்ள பரபரப்பான சாலையில் வெய்லா சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த காரின்…

Read more

தங்க நகைகளை வாங்க நினைக்கிறீர்களா…? இதோ சூப்பரான சேமிப்பு திட்டம்…!!!

எதிர்காலத்தில் தங்க நகைகளை வாங்க நினைக்கிறீர்களா? Viba செயலி மூலம் சரியான திட்டமிடலுடன் உங்களுக்கு விருப்பமான தங்க நகைகளை வாங்கலாம். இது பாரம்பரிய தங்க சேமிப்பு திட்டங்களில் இருந்து வேறுபட்டது. தங்கம் வாங்குவதற்கு மாதம் ரூ.500 முதல் சேமிக்கலாம். ஒருவர் மூன்று…

Read more

Other Story