வெளியே சென்ற தொழிலதிபர் குடும்பம்… 18 கோடி ரூபாய் நகை, பணம் கொள்ளை… வேலைக்குச் சேர்ந்த 20 நாட்களில் கைவரிசை காட்டிய நேபாள தம்பதி…!!!
பெங்களூரு மாரத்தஹள்ளி அருகே உள்ள யமலூரில் வசிக்கும் தொழிலதிபர் ஸ்ரீமந்த் ஜெயின் என்பவரது வீட்டில் சுமார் 18.45 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 25-ஆம் தேதி ஜெயின்…
Read more