அடக்கடவுளே அதிர்ச்சி…! விஷம் என தெரிந்தும் சாராயம் விற்ற வியாபாரி…. பணத்தாசையால் பறிபோன உயிர்கள்…!!

கள்ளக்குறிச்சி கிருஷ்ணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் இதுவரை 55 பேர் பலியாகியுள்ளார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விஷச்சாராயத்தை விற்ற கண்ணுக்குட்டி, விஜயா, தாமோதரன்,…

Read more

BREAKING: மேலும் ஒரு முக்கிய சாராய வியாபாரி கைது…. காலையிலேயே அதிரடி காட்டிய போலீசார்…!!!

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி இதுவரை உயிரிழந்தவர்களின் 57 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 33, சேலம் மருத்துவமனையில் 17, விழுப்புரம் மருத்துவமனையில் 4, ஜிப்மர் மருத்துவமனையில் மூன்று…

Read more

FLASH NEWS: உயிரிழப்பு 57 ஆக உயர்வு… அதிகாலையிலேயே மீண்டும் சோகம்…!!!

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி இதுவரை உயிரிழந்தவர்களின் 57 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 33, சேலம் மருத்துவமனையில் 17, விழுப்புரம் மருத்துவமனையில் 4, ஜிப்மர் மருத்துவமனையில் மூன்று…

Read more

ஓயாத மரண ஓலம்.. ஃபுல் போதையில் மயங்கிய தந்தை… கட்டி அணைத்தபடி படுத்திருந்த குழந்தை…!!!

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயத்தின் ஆபத்தை துளியும் உணர்ந்து கொள்ளாமல் இளைஞர் ஒருவர் மீண்டும் கள்ளச்சாராயம் குடித்துள்ளார். அவருடைய மாமியார் ஏற்கனவே கள்ளச்சாராயம் குடித்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் இப்போது மருமகனும் முழு போதையில் சாலையோரத்தில் கிடந்துள்ளார்.…

Read more

FLASH NEWS: உயிரிழப்பு 55 ஆக உயர்வு… காலையிலேயே சோகம்…!!!

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி இதுவரை உயிரிழந்தவர்களின் 55 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 31, சேலம் மருத்துவமனையில் 17, விழுப்புரம் மருத்துவமனையில் 4, ஜிப்மர் மருத்துவமனையில் மூன்று…

Read more

கள்ளச்சாராய மரணம்: வரும் 24-ம் தேதி ஆர்ப்பாட்டம் – அதிமுக அறிவிப்பு…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தி கள்ளச் சாராய சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி வரும் 24 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் “தமிழ்நாட்டில் கள்ளச் சாராய புழக்கத்தை…

Read more

தமிழகத்தை அதிரவைத்த 3 பேர்: புகைப்படம் வெளியானது….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம்  பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததால் இதுவரை 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ள நிலையில் இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களின் பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை…

Read more

விஷச் சாராயத்தால் உயிரிழந்தோரின் உடல்களை ஒரே இடத்தில் எரிக்க ஏற்பாடு

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் குடித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39ஆக அதிகரித்துள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சியில் 26 பேரும், சேலத்தில் 9 பேரும், புதுச்சேரியில் 3 பேரும், விழுப்புரத்தில் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், விஷச் சாராயம்…

Read more

கள்ளக்குறிச்சி: உயிரிழந்தோரின் குழந்தைகளின் கல்விச் செலவை அதிமுக ஏற்கும்…. இபிஎஸ் ….!!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 39ஆவது அதிகரித்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 ஆண்டுகளுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் மதிமுக சார்பில்…

Read more

#BREAKING: கள்ளக்குறிச்சி புறப்பட்டார் அமைச்சர் உதயநிதி..!!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து பலியான விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்திப்பதற்காக கள்ளக்குறிச்சிக்கு தற்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தற்போது புறப்பட்டுள்ளார்.

Read more

கள்ளச்சாராயம் பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வு….. வெளியான அதிர்ச்சி தகவல்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் கள்ளச் சாராயம் குடித்து ஏராளமானவர்கள் பலியானார்கள். தற்போது பலி  எண்ணிக்கை மேலும் 37 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் தற்போது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் 90க்கும் மேற்பட்டவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு…

Read more

#Resign_Stalin ஹேஷ்டேக் டிரெண்ட்…. CM ஸ்டாலினுக்கு வலுக்கும் எதிர்ப்பு…!!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவத்திற்கு முதல்வர்  ஸ்டாலின் பொறுப்பு ஏற்க வேண்டும்  என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 35 பேர் பலியாகியுள்ள நிலையில், மேலும் 70க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டுசேலம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி ஜிப்மர்…

Read more

JUST IN: கள்ளக்குறிச்சி விரைகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளது. இந்த மரணம் தொடர்பாக அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.  இந்நிலையில் விஷச் சாராய விவகாரம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள கள்ளக்குறிச்சி செல்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

Read more

கள்ளச்சாராம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்வு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச் சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை 2 பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தினகரன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் விஜயா, தாமோதரன், கோவிந்தராஜ் உள்ளிட்ட 10…

Read more

தமிழகத்தில் கள்ளச்சாராய மரணம்…. முதல்வர் இன்று அவசர ஆலோசனை…!!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. இன்று அதிகாலை வரை 29 பேர் உயிரிழந்த நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பெண்கள் உட்பட மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில் கள்ளச்சாராய மரணம் தொடர்பாக…

Read more

கள்ளச்சாராயம் பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து ஏற்கனவே 29 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் தற்போது பலி எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை  இந்த…

Read more

கள்ளச்சாராயத்தால் உயரும் பலி எண்ணிக்கை… கள்ளக்குறிச்சிக்கு விரைந்தார் எடப்பாடி பழனிச்சாமி…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் 29 பேர் பலியான விவகாரம் தமிழகம்  முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்திற்கு எதிர்க்கட்சிகள் பலரும் திமுக அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வரும்…

Read more

BREAKING: விஷச்சாராயம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 29ஆக உயர்வு… அதிகாலையிலேயே சோகம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நேற்று முன்தினம் சாராயம் விற்பனை நடந்துள்ளது. இதனை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல் மற்றும் வயிற்று வலி போன்ற உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட…

Read more

கள்ளக்குறிச்சியில் தொடரும் சோகம்…. பலி எண்ணிக்கை 26-ஆக உயர்வு… அதிர்ச்சி…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நேற்று முன்தினம் சாராயம் விற்பனை நடந்துள்ளது. இதனை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல் மற்றும் வயிற்று வலி போன்ற உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட…

Read more

BREAKING: கள்ளக்குறிச்சி: பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு…. அதிர்ச்சி…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் ஒரே நாளில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் பலி எண்ணிக்கை தற்போது ஏழாக உயர்ந்துள்ளது. கருணாபுரத்தை சேர்ந்த சிலர் கோவிந்தராஜ்…

Read more

கள்ளச்சாராயம் குடித்து…. கண் பார்வை பறிபோய் உயிரிழந்த சோகம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், மேலும் பலர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களுடைய உறவினர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காது கேட்காமல் போனதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் அடுத்து கண் பார்வை பறிபோய் உயிர் போனதாகவும்…

Read more

5 பேரின் உயிரிழப்புக்கு காரணம் கள்ளச்சாராயம் தான்…. கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. செந்தில்குமார்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் இன்று 5 பேர் உயிரிழந்தனர். கள்ளச்சாராயம் குடித்ததால் தான் அவர்கள் பலியானதாக தகவல் வெளியானது. இதை மறுத்த மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார், “கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் இறந்ததாக வெளியான தகவலின் உண்மையில்லை” என்று…

Read more

BREAKING: கள்ளச்சாரயம் குடித்து உயிரிழக்கவில்லை – மாவட்ட ஆட்சியர் விளக்கம்…!!

கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் அருந்தி இறந்ததாக தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்கள் கள்ளச்சாராயம் குடித்து இறக்கவில்லை என்று மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் கள்ளச்சாராயத்தால் இறந்ததாக போலீசார் அல்லது மருத்துவர்கள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான சிகிச்சைக்காக…

Read more

கள்ளச்சாராயம் குடித்த 4 பேர் ஒரே நாளில் பலி…. தமிழகத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!!

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ள சாராயம் குடித்த நான்கு பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். நான்கு…

Read more

8 வருட காதல்…. கல்யாணம் செஞ்ச சில மணி நேரத்தில் எஸ்கேப்…. காதலனால் கதறியழும் காதலி…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை  அருகேயுள்ள கிராமத்தில் வசிப்பவர் ரோஸ்லின் மேரி (25). சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த ராஜ் மகன் தமிழரசன் (28) என்பவரும் ரோஸ்லின் மேரியும் தமிழரசனும் 8…

Read more

“8 வருட காதல்”… திடீரென கழட்டிவிட்ட காதலன்… தடாலடியாக இறங்கிய இளம்பெண்…. இப்படி ஒரு சம்பவமா…?

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தில் ரோஷினி தேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன் என்பவரை கடந்த 8 வருடங்களாக காதலித்து…

Read more

“கார் மீது வேன் நேருக்கு நேர் மோதல்”…. கோர விபத்தில் 3 பேர் பரிதாப பலி…. 3 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி….!!!

ஈரோடு மாவட்டத்தில்அனிதா, அம்பிகாபதி, இந்துஜா, ஜோதி, மோகன்ராஜ், வடிவேல் ஆகியோர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்று விட்டு இன்று காலை காரில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் இன்று அதிகாலை பொன்னியந்தல் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே…

Read more

உங்கள் அப்பன் வீட்டு காசா…? எங்க காசை தர தகுதி பார்ப்பதற்கு நீ யார்..? சீமான் காட்டம்..!!

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீச பாண்டியன் மற்றும் நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கனிமொழி ஆகியோரை ஆதரித்து நேற்று (ஏப்ரல் 11) நடந்த பொதுக்கூட்டதில் சீமான் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மகளிர் உரிமை தொகை…

Read more

தாய்க்கு வரன் பார்த்து திருமணம் செய்த மகன்கள்…. கள்ளக்குறிச்சியில் நெகிழ்ச்சி சம்பவம்…!!

தாய்க்கு மகன்கன் இருவரும் வரன் பார்த்து திருமணம் செய்து வைத்த நெகிழ்ச்சி சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், வளையாம்பட்டு ஊராட்சியைச் சேர்ந்தவர் செல்வி. இவர் திருமணமான சில ஆண்டுகளிலேயே கணவனை இழந்துள்ளார். தனியொரு பெண்மணியாக 2 மகன்களையும் வளர்த்துள்ளார்.…

Read more

BREAKING: காலையிலேயே தமிழகத்தை உலுக்கும் விபத்து…. சோகம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கட்டாயினர் லாரியும் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

Read more

நீட் தேர்வு: மீண்டும் ஒரு மாணவி தற்கொலை…. அதிர்ச்சி…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் நீட் தேர்வு அச்சத்தால் பைரவி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நீட் தேர்வு மையத்தில் பயிற்சி பெற்று வந்த நிலையில் நேற்று விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இந்த நீட்…

Read more

தமிழகத்தில் சிறந்த விவசாயிகளுக்கு விருதுடன் பரிசு…. 2 நாள் மட்டுமே டைம்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!

தமிழகத்தில் தோட்டக்கலை துறை சார்பில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்வதில் சிறந்த விவசாயிகளுக்கு மாவட்ட அளவில் விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. இந்த விருதானது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தில் சொந்த நிலம், குத்தகை நிலத்தில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும்…

Read more

உடனே கிளம்புங்க…! தமிழகத்தில் இன்று(செப்-23) இங்கு வேலைவாய்ப்பு முகாம்…. உடனே பணி ஆணை வழங்கப்படும்…!!!

படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக அந்தந்த மாவட்டங்களில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஏராளமானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்நிலையில் தமிழ்நாடு அரசு தொழில்நெறி வழிகாட்டு…

Read more

தமிழகத்தில் நாளை இங்கு வேலைவாய்ப்பு முகாம்…. உடனே பணி ஆணையும்…. மிஸ் பண்ணாம போங்க…!!

படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக அந்தந்த மாவட்டங்களில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஏராளமானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்நிலையில் தமிழ்நாடு அரசு தொழில்நெறி வழிகாட்டு…

Read more

8 மாத குழந்தை உட்பட 3 பேர் கழுத்தறுத்து கொலை…. கள்ளக்குறிச்சியில் சோகம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 8 மாத குழந்தை உட்பட 3 பேர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நரிமேடு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது இரு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், அவரது வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக…

Read more

கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவனை…. தீர்த்து கட்டிய மனைவி…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…..!!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள வி.பாளையம் கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் சுப்பிரமணி என்பவருக்கு கடந்த 16/04/2021 ஆம் தேதி தன் வீட்டில் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்க்காக சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி…

Read more

போலி ஆவணம் மூலம் நிலம் அபகரிப்பு…. விவசாயிக்கு கொலை மிரட்டல்…. தந்தை-மகன் வழக்குபதிவு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை ஆர்.ஆர் குப்பம் வீதியில் விவசாயியான நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் நிலம் இருக்கிறது. இந்நிலையில் தங்கவேல் என்பவர் தனது தந்தை பழனிமுத்துடன் இணைந்து போலி ஆவணம் தயாரித்து நடராஜனுக்கு சொந்தமான…

Read more

“இதை யூஸ் பண்ண கூடாது”… கடை உரிமையாளர்களுக்கு அபராதம்…. அதிரடி நடவடிக்கை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வரஞ்சரம் ஊராட்சி பகுதியில் இருக்கும் டீ கடைகள், மளிகை கடைகள், ஹோட்டல் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதா சுகுமார், துணை தலைவர் செந்தில் உள்ளிட்டர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தடை செய்யப்பட்ட…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான செம சூப்பர் வாய்ப்பு…. சிறப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கீழ் வழங்கப்பட்டு வரும்  அரசாணை படி சிறப்பு பணிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு…

Read more

அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்…. அதிகாரிகள் அளித்த ஆலோசனைகள்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு என்ற இடத்திற்கு அருகே உள்ள பொரசப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் வெற்றிபெற்றனர். பின்னர் மாநில போட்டியிலும் கலந்துகொண்டததற்கு, அவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியானது பள்ளியில், தலைமை ஆசிரியர்…

Read more

ஊராட்சி செயலாளர் தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வாணியந்தல் கிராமத்தில் ஜெயவேல்(44) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிறுவங்கூர் ஊராட்சி செயலாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று ஜெயவேல் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஊராட்சி செயலாளர்களுக்கான கூட்டத்தில் பங்கேற்றார். இதனையடுத்து கூட்டம் முடிந்ததும்…

Read more

“கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க மனு தாக்கல்”…. ஐகோர்ட் உத்தரவு…!!!

கள்ளக்குறிச்சியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்தது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என மாணவியின் தாயார் தரப்பில் சென்னை…

Read more

50 ஹெக்டர் பரப்பளவு உடைய ஏரி…. ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள்…. அதிரடி நடவடிக்கை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சவேரியார் பாளையத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 50 ஹிட்டர் பரப்பளவு உடைய ஏரியை சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டியும், பகிர் சாகுபடியும் செய்து வந்தனர். இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் நேற்று…

Read more

“லிப்ட்” கேட்ட டிப்-டாப் உடையணிந்த நபர்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பள்ளிவிளை ரயில்வே ரோடு பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வடசேரி கிருஷ்ணன் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்த போது டிப்-டாப்பாக உடை அணிந்த ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார். அந்த நபர் தன்னை வடசேரி…

Read more

15,176 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள்… முதல்வரின் சூப்பர் அறிவிப்பு…. ஆணை வழங்கிய கலெக்டர்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சார்பாக மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு  வழங்கப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்து தமிழக முதல்-அமைச்சர்பட்டது. அதற்கான ஆணை வழங்கும் விழா அம்மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  நடைபெற்றது. இந்நிகழ்வு  கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் 353 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு கடன்…

Read more

கடையில் பயங்கர தீ விபத்து…. ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சுந்தர விநாயகர் கோவில் தெருவில் முத்துக்குமார் என்பவர் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு நேரத்தில் பழைய இரும்பு கடையில் இருந்து கரும்புகை வெளியேறி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…

Read more

பள்ளிக்கு செல்லுமாறு கூறிய பெற்றோர்…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள நமச்சிவாயபுரம் கிராமத்தில் ஜவுளி கடை உரிமையாளரான சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுசிநிதா(45) என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் காலை 8 மணி வரை சுசிநிதா பள்ளிக்கு…

Read more

உறவினர் வீட்டிற்கு சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷி வந்தியத்தில் ஆரோக்கியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். சம்பவம் நடைபெற்ற அன்று ஆரோக்கியசாமி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் சென்னையில் இருக்கும் உறவினர் வீட்டு…

Read more

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் இதுவரை பல லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டத்தில் தனியார் துறை…

Read more

பள்ளி மாணவர்களிடையே திடீர் மோதல்…. போலீசார் குவிப்பு பரபரப்பு சம்பவம்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நெடுமானூர் கிராமத்தில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 450 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று காலை பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாணவ- மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்த…

Read more

Other Story