கள்ளக்குறிச்சிக்கு முதல்வர் ஏன் இன்னும் செல்லவில்லை…? அது ஏன் நடக்கவில்லை…. அண்ணாமலை கேள்வி..!!
பாஜக தொண்டர்கள் கோவையில் ஆர்ப்பாட்டம் செய்த போது கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டார்கள். அவர்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச்சாராய உயிரிழப்புக்காக ஆர்ப்பாட்டம் நடத்த…
Read more