அடக்கடவுளே அதிர்ச்சி…! விஷம் என தெரிந்தும் சாராயம் விற்ற வியாபாரி…. பணத்தாசையால் பறிபோன உயிர்கள்…!!
கள்ளக்குறிச்சி கிருஷ்ணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் இதுவரை 55 பேர் பலியாகியுள்ளார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விஷச்சாராயத்தை விற்ற கண்ணுக்குட்டி, விஜயா, தாமோதரன்,…
Read more