போலி ஆவணம் மூலம் நிலம் அபகரிப்பு…. விவசாயிக்கு கொலை மிரட்டல்…. தந்தை-மகன் வழக்குபதிவு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை ஆர்.ஆர் குப்பம் வீதியில் விவசாயியான நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் நிலம் இருக்கிறது. இந்நிலையில் தங்கவேல் என்பவர் தனது தந்தை பழனிமுத்துடன் இணைந்து போலி ஆவணம் தயாரித்து நடராஜனுக்கு சொந்தமான…

Read more

Other Story