வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பெண்…. மர்ம நபர்கள் செய்த காரியம்…. காட்டி கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கட்டிமாங்கோடு பட்டன்விளை பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீமதி என்ற மனைவி உள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வேலை முடிந்து ஸ்கூட்டரில் ஸ்ரீமதி…

Read more

“லிப்ட்” கேட்ட டிப்-டாப் உடையணிந்த நபர்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பள்ளிவிளை ரயில்வே ரோடு பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வடசேரி கிருஷ்ணன் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்த போது டிப்-டாப்பாக உடை அணிந்த ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார். அந்த நபர் தன்னை வடசேரி…

Read more

பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி வந்த பெண்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் தெருவில் தமிழரசி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் ரேஷன் கடைக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கிக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த…

Read more

Other Story