திருச்சி மாவட்டத்தில் உள்ள அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் தெருவில் தமிழரசி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் ரேஷன் கடைக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கிக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் தமிழரசியின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து தமிழரசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி வந்த பெண்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!
Related Posts
காலையிலேயே ஸ்டாலினுக்கு இடியாய் விழுந்த செய்தி..! திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார் டி.வளர்மதி… இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியம்…!!!
“திமுகவில் உழைப்பவர்களுக்கு இனி மதிப்பில்லை!” என்ற முழக்கத்துடன், புதுக்கோட்டை மாவட்ட திமுகவின் மிக முக்கிய முகமாக வலம் வந்த பிரபல வழக்கறிஞர் டி.வளர்மதி, அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தேர்தல் முடிந்து…
Read more“டிஎஸ்பி சீருடையில் உலா வந்த 3 பிள்ளைகளின் தாய்!”… யூனிஃபார்மோடு வந்து வேலூரில் அலப்பறை.. பிறந்தநாள் கேக் வெட்டப்போன இடத்தில் செம்ம ட்விஸ்ட்…!!!!
வேலூர் கோட்டை பூங்காவில், தனது ஆண் நண்பரின் பிறந்தநாளைக் வித்யாசமாகக் கொண்டாடத் துணிச்சலாக டிஎஸ்பி (DSP) போலீஸ் சீருடை அணிந்து கொண்டு வந்து பந்தா காட்டிய உமாமகேஸ்வரி (33) என்ற 3 பிள்ளைகளின் தாயை வேலூர் வடக்கு போலீசார் அதிரடியாகக் கைது…
Read more