பயங்கர சாலை விபத்து…. 5 பேர் சம்பவ இடத்திலேயே மரணம்…. பெரும் சோகம்…!!!
மகாராஷ்டிராவில் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. சந்திராபூர் மாவட்டத்திற்கு அருகே நேற்று மாலை தனியார் பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில்…
Read more