செல்போன் பார்க்கக் கூடாது என்று கண்டித்த பெற்றோர்…. 13 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை… பெரும் சோகம்…!!!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கொல்லரஹட்டியில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு துருவா(13) என்ற மகனும், 8 வயதில் மகளும் உள்ளன. இதில் துருவா அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். துருவா அடிக்கடி செல்போன் பார்ப்பதை வாடிக்கையாக…
Read more