சென்னையில் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துக் கொண்ட மாணவர் ஜெகதீஸ்வரனின் தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகனின் இறுதிச் சடங்கை முடித்துவிட்ட தந்தை செல்வசேகர் துக்கம் தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வால் பல உயிர்கள் போன பின்னும், நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தர மாட்டேன் என்று விடாப்பிடியாக இருக்கிறது மத்திய அரசு.
BREAKING: மகன் இறந்த சோகத்தில் தந்தையும் தற்கொலை…!!
Related Posts
BREAKING: ராகுல் காந்தி போட்டி அதிகாரபூர்வ அறிவிப்பு..!!
காங்கிரஸ் தரப்பில் அமேதி, ரேபரேலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற நீண்ட எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ரேபரேலியில் ராகுலும், அமேதியில் கிஷோரி லால் ஷர்மாவும் போட்டியிடுவதாக காங்கிரஸ் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியைத் தழுவியதால்,…
Read moreBreaking: நயினார் நாகேந்திரன் உறவினர்களுக்கு சம்மன்…!!
தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரனின் உறவினர்கள் இருவருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில், அவரது உறவினர் முருகன் உள்பட இருவரும் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு…
Read more