ஒரு போலீஸ்காரர் மீது காதல்… திருமணமான இன்னொரு போலீஸ்காரருடனும் பழக்கம்… காதலனுடன் திருமணம் . ஆனாலும் செல்போனில்.. பெண் போலீஸ் மரணத்தில் பகீர் தகவல்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் போலீஸ் ரஞ்சனி, கடந்த 2022-ஆம் ஆண்டு காவல் துறையில் பணியில் சேர்ந்தார். தற்போது திருப்பூர் மாவட்ட ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வந்த அவர் போலீஸ் குடியிருப்பில் தங்கி வந்தார். நேற்று காலை…

Read more

“போலீஸ்காரருடன் தகாத உறவு”… விவாகரத்து வாங்கிட்டு கருவை கலைக்க சொல்லி மிரட்டல்… கணவனுக்கு கடிதம் அனுப்பிய பெண் போலீஸ்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கொங்கராயனூர் பகுதியில் சோனியா என்ற 26 வயது பெண் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை ஆவடி ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக கார் ஓட்டுனரான முகிலன் (27) என்பவரை…

Read more

வீட்டில் மாப்பிள்ளை பார்க்கிறாங்க…! “திருமணத்திற்கு வற்புறுத்திய பெற்றோர்”… மனவேதனையில் இருந்த பெண் போலீஸ்… துணி காய போடுவதாக சொல்லிவிட்டு… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!!

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரு பகுதியில் அழகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி (30) என்ற மகள் இருந்துள்ளார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் போலீசாக பணியில் சேர்ந்தார். இவர் தற்போது சென்னை…

Read more

நான்கே மாதத்தில் கசந்து போன காதல் திருமணம்… பெண் போலீஸ் தற்கொலை… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை ராயபுரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பிரியங்கா (27) என்பவர் பெண் போலீசாக பணியாற்றி வந்துள்ளார். அதேபோலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவில் போலீஸ் ஆக வேலை பார்த்து வந்த தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த சேகர் என்பவருடன் பிரியங்காவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த…

Read more

காதல் திருமணம்… 4 மாதத்தில் கசந்து போன மண வாழ்க்கை… பெண் போலீஸ் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சியில் கணவர்..!!

சென்னை ராயபுரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பெண் போலீசாக பிரியங்கா (27) என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இதே காவல் நிலையத்தில் சேகர் (30) என்பவரும் போலீசாக பணிபுரிந்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இருவீட்டர்…

Read more

Other Story