தங்கள் திட்டங்களால் பயனடைந்த வாக்காளர்களின் தனிப்பட்ட தரவுகளை அரசியல் கட்சிகள் தேடுவது ஊழலுக்கு சமம் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. செயலி, விளம்பரங்கள் மற்றும் கணக்கெடுப்புகள் மூலம் தரவுகளை சேகரித்தால் அதனை உடனே நிறுத்திக் கொள்ளுமாறு தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வாக்காளர்களை குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்க தூண்டுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இப்படி செய்வது ஊழலுக்கு சமம்…. அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் எச்சரிக்கை…!!!!
Related Posts
தவறு செய்திருந்தால் என்னை தூக்கிலிடுங்கள்: பிரதமர் மோடி…!!!
தான் நேர்மையற்ற முறையில் நடந்திருந்தாலோ, தவறான வழியில் யாருக்காவது ஆதாயம் அளித்திருந்தாலோ தன்னை தூக்கிலிடுமாறு பிரதமர் மோடி கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் தொழிலதிபர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக எழும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், ஜவஹர்லால் நேருவின் ஆட்சியிலும் பிர்லா, டாடாவுக்கான அரசு என்ற…
Read moreஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான அனுமதி அட்டைகள் வெளியீடு….!!!
ஐஐடி மெட்ராஸ் JEE அட்வான்ஸ்டு தேர்வுக்கான அனுமதி அட்டைகள் வெளியிடப்பட்டுள்ளது. https://jeeadv.iitm.ac.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தாள் 1 தேர்வு இந்த மாதம் 26ஆம் தேதி…
Read more