தெருவோர வியாபாரிகளுக்கான கடனுதவி…. மத்திய அரசின் புதிய திட்டம்…!!!

பிரதமரின் ஷ்வநிதி திட்டம் பொதுமக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திட்டத்தை மேலும் விரிவாக்கம் நோக்கத்தில் பல உயர்மட்ட மறு ஆய்வு மற்றும் கண்காணிப்பும் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஜூலை 1ஆம் தேதி முதல் வீட்டு வசதி…

Read more

தெருவோர வியாபாரிகளுக்கு அடிச்சது ஜாக்பாட்…. கடன் வாங்க செயலி அறிமுகம்… இந்த திட்டம் பற்றி தெரியுமா…?

மத்திய அரசு மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தெருவோர வியாபாரிகளுக்காக பிரதமர் ஸ்வாதி திட்டத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒன்றாம் தேதி ஸ்வநிதி என்ற கைபேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த…

Read more

தெருவோர வியாபாரிகளுக்கு ஹேப்பி நியூஸ்….. வங்கிகளுக்கு மத்திய அரசு போட்ட முக்கிய உத்தரவு…!!

மத்திய அரசானது  மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தெருவோர வியாபாரிகளின் டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கத்திலும், அவர்களுடைய டிஜிட்டல் கொடுப்பனைவுகளை அதிகரிப்பதற்கும் வங்கி உத்திகளை வகுத்து முயற்சிகளை முடுக்கி  விட வேண்டும்…

Read more

“33,000-க்கும் மேற்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கு ரூ. 1,550 கோடி கடன் உதவி”….. வழங்கினார் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்….!!!!

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் தொழில் முனைவோர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளுக்கு ஒரே நாளில் ரூ. 1550 கோடிக்கும் அதிகமான கடனுதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும்…

Read more

Other Story