தமிழ்நாட்டின் புன்னகையரசி வேலம்மாள் பாட்டி காலமானார்… பெரும் சோகம்…!!

குமரி, கீழகலுங்கடியை சேர்ந்த வேலம்மாள் (92) பாட்டி காலமானார். கொரோனா ஊரடங்கின்போது, தமிழக அரசு வழங்கிய நிவாரண தொகையை பெற்ற வேலம்மாள் பாட்டியின் புன்னகை போட்டோ சோஷியல் மீடியாவில் வைரலானதால், அவர் மிகவும் பிரபலமானார். இன்றும் அரசு நலத் திட்ட உதவிகளுக்கு…

Read more

Other Story