குமரி, கீழகலுங்கடியை சேர்ந்த வேலம்மாள் (92) பாட்டி காலமானார். கொரோனா ஊரடங்கின்போது, தமிழக அரசு வழங்கிய நிவாரண தொகையை பெற்ற வேலம்மாள் பாட்டியின் புன்னகை போட்டோ சோஷியல் மீடியாவில் வைரலானதால், அவர் மிகவும் பிரபலமானார். இன்றும் அரசு நலத் திட்ட உதவிகளுக்கு அவரின் போட்டோவை தான் மீடியாக்கள் பயன்படுத்துகின்றன. தமிழ்நாட்டின் புன்னகையரசி என பெயர் பெற்ற பாட்டிக்கு அரசு சார்பில் வீடு கட்டித் தரப்பட்டது.
தமிழ்நாட்டின் புன்னகையரசி வேலம்மாள் பாட்டி காலமானார்… பெரும் சோகம்…!!
Related Posts
நாளை மாலை 3 மணிக்கு விசிக சார்பாக ஆர்ப்பாட்டம்…. வெளியான அறிவிப்பு…!!
சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியில் காவல்துறையின் ரவுடித்தனத்தைக் கண்டித்தும், சாதி வெறியாட்டத்தைக் கண்டித்தும் கைது செய்யப்பட்ட அப்பாவிகளை விடுவிக்க வலியுறுத்தியும், வழிபாட்டுரிமையை மீட்டெடுக்க வலியுறுத்தியும் நாளை மாலை 3 மணிக்கு சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் நடைபெறும் போராட்டத்துக்கு பொது…
Read moreலாரி மீது கார் மோதி பயங்கர விபத்து…. 4 பேர் பலி… தமிழகத்தில் சோகம்…!!
அரியலூர்-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள ஏலக்குறிச்சி பிரிவு என்ற பகுதி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் மீது வேகமாக வந்த கார் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கார் முற்றிலும் சேதமடைந்தது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அலறியடித்துக் கொண்டு காரில் உள்ளவர்கள்…
Read more