குமரி, கீழகலுங்கடியை சேர்ந்த வேலம்மாள் (92) பாட்டி காலமானார். கொரோனா ஊரடங்கின்போது, தமிழக அரசு வழங்கிய நிவாரண தொகையை பெற்ற வேலம்மாள் பாட்டியின் புன்னகை போட்டோ சோஷியல் மீடியாவில் வைரலானதால், அவர் மிகவும் பிரபலமானார். இன்றும் அரசு நலத் திட்ட உதவிகளுக்கு அவரின் போட்டோவை தான் மீடியாக்கள் பயன்படுத்துகின்றன. தமிழ்நாட்டின் புன்னகையரசி என பெயர் பெற்ற பாட்டிக்கு அரசு சார்பில் வீடு கட்டித் தரப்பட்டது.
தமிழ்நாட்டின் புன்னகையரசி வேலம்மாள் பாட்டி காலமானார்… பெரும் சோகம்…!!
Related Posts
மறுமதிப்பீட்டுக்கு ரூ.505, மறுகூட்டலுக்கு ரூ.205 கட்டணம்…. +1 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!
+1 மாணவர்கள் விடைத்தாள் நகலினை மே 30ம் தேதி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதவிறக்கம் செய்யலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், மறுகூட்டல்-II அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, மே 31 முதல்…
Read moreஇவர்களுக்கு மட்டுமே கலைஞர் கனவு இல்லத்தின் கீழ் வீடு…. தமிழக அரசு அறிவிப்பு…!!
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3,100 கோடி செலவில் 1 லட்சம் வீடுகள் கட்டுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ளது. அந்தவகையில் அனைத்து குடிசைகளையும் ஆய்வு செய்து, தகுதியின் அடிப்படையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் பயனாளிகளை…
Read more