“அவர் குடிகாரர்.. அதான் பணத்தைத் தரல”…. எலும்புக்கூடு விவகாரத்தில் பல்டி அடித்த வங்கி நிர்வாகம்…. பரபரப்பு சம்பவம்…!!

ஒடிசா மாநிலம் கியோன்ஜார் மாவட்டத்தில், உயிரிழந்த தனது சகோதரியின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை எடுக்க, அவரது எலும்புக்கூட்டையே ஒரு பையில் மூட்டையாகக் கட்டி வங்கிக்கு எடுத்து வந்த ஜீது முண்டா என்பவரின் செயல் இந்தியா முழுவதையும் அதிர வைத்துள்ளது. கடந்த…

Read more

கல்லறையைத் தோண்டிய அண்ணன்… சாலையில் சகோதரியின் எலும்புக் கூட்டைச் சுமந்து சென்ற நபர்… அதிர வைக்கும் பின்னணி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

ஒடிசா மாநிலம் கியோன்ஜார் மாவட்டத்தில் மனிதாபிமானமே அற்றுப்போன ஒரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. டயானாலி கிராமத்தைச் சேர்ந்த ஜிது முண்டா என்பவரின் சகோதரி கக்ரா முண்டா கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காலமானார். அவரது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.19,300-ஐ எடுப்பதற்காக…

Read more

ரூ. 3 கோடி மோசடி… 21 வாடிக்கையாளர்களை நம்ப வைத்து ஏமாற்றிய மேலாளர்… பரபரப்பு சம்பவம்..!!

பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள கனரா வங்கிக் கிளையில் முதுநிலை மேலாளராகப் பணியாற்றிய ரகு என்பவர், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பயன்படுத்தி சுமார் 3 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தனக்குக் குடும்ப ரீதியாகவும் நிதி ரீதியாகவும் கடும்…

Read more

டிகிரி முடித்தவரா?… அப்போ உடனே அப்ளை பண்ணுங்க… பேங்க் மேனேஜர் ஆக சூப்பர் சான்ஸ்…!!!

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் & சிந்த் வங்கி, நாடு முழுவதும் செயல்பட்டு வரும் தனது கிளைகளில் MSME ரிலேஷன்ஷிப் மேனேஜர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 30 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ள இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வலர்கள்,…

Read more

பட்டப்பகலில் வங்கியில் கொள்ளை… முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் ரூ. 10 லட்சம் திருட்டு… சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு…!!!

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டம் கயாகாட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருவா சௌக் பகுதியில் அமைந்துள்ள பீகார் கிராம வங்கியில் திங்கள்கிழமை நடந்த திடீர் கொள்ளை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்று குற்றவாளிகள் வங்கிக்குள் நுழைந்தவுடன், அங்கிருந்த பாதுகாவலர், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களை…

Read more

“வங்கியில் கொள்ளை”… 59 கிலோ தங்கமும், ரூ. 5.2 லட்சம் பணமும் திருட்டு… கருப்பு நிற பொம்மையை வைத்துவிட்டு சென்ற மர்ம கும்பல்… அதிர்ச்சி…!!;

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள மனகுளி நகரின் கனரா வங்கி கிளையில், மிகத்திட்டமிட்டு நடந்த கொள்ளை ஒரு நாடகத் திரைக்கதை போல் அமைந்துள்ளது. கடந்த மே 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறிந்த இந்த கொள்ளையில், கொள்ளையர்கள் வங்கியில் இருந்து சுமார்…

Read more

விரைவில் புழக்கத்திற்கு வரும் புதிய 20 ரூபாய் நோட்டு… RBI அறிவிப்பு…!!

நாடு முழுவதும் தற்போது புதிய 20 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது. இந்த நோட்டுகள் பச்சை மற்றும் மஞ்சள் நிறம் கலந்து இருக்கும். அதோடு இந்த நோட்டில் மகாத்மா காந்தி புகைப்படமும் இருக்கும். இது போன்ற நோட்டுக்களை ரிசர்வ் வங்கி புதிதாக…

Read more

கேட்ட பணத்தை விட அதிகமாக வழங்கிய ஏடிஎம்… குவிந்த பொதுமக்கள்… பரபரப்பு சம்பவம்…!!!

ஹைதராபாத் யாகுத்புரா பகுதியில் உள்ள மொயின்பாக் நகரில் அமைந்துள்ள ஒரு ஏடிஎம், கடந்த சனிக்கிழமை இரவு ஏற்படுத்திய விநோத சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படச் செய்துள்ளது. பொதுமக்கள் ஏடிஎம் மூலம் பணம் எடுத்தபோது, உள்ளிட்ட தொகையைவிட அதிகமாக பணம் வழங்கியது. உதாரணமாக, ஒருவர்…

Read more

வங்கி ஊழியர்களுக்கு குட் நியூஸ்… ஏப்ரல் மாதத்தில் மட்டும் இவ்வளவு விடுமுறையா?… RBI அறிவிப்பு…!!

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் மாதந்தோறும் விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஏப்ரல் மாதத்திற்கு 16 நாட்கள் விடுமுறை ஆக அறிவித்துள்ளது. மேலும் வங்கி சேவைகளை பயன்படுத்துவதில் ஏற்படும் அசம்பாவிதங்களை தவிர்க்க இதனை முன்கூட்டியே வாடிக்கையாளர்களுக்கு…

Read more

மக்களே..! FD திட்டத்தில் பணத்தை வங்கியில் போட போறீங்களா..? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி..? இதோ முழு விவரம்..!!

மக்கள் அதிக அளவில் தங்களுடைய முதலீட்டை மட்டும் தான் பாதுகாப்பாக நம்பி இருக்கிறார்கள். சிலர் அதிக வட்டியை எதிர்பார்க்கிறார்கள். நிலையான வைப்பு நிதி கணக்கில் ஒவ்வொரு வங்கியும் குறிப்பிட்ட அளவிலான வட்டியை மட்டுமே நிர்ணயம் செய்கிறது. வங்கியில் தங்களுடைய திட்டங்களுக்கான கால…

Read more

இனி பணம் எடுப்பதற்கு ஏடிஎம் கார்டு தேவையில்லை… வந்தாச்சு சூப்பர் வசதி…!!!

நம் அன்றாட வாழ்வில் வங்கி சேவைகள் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கின்றன. பணம் எடுப்பது, டெபாசிட் செய்வது போன்ற பலவற்றிற்கும் வங்கிகளை நாட வேண்டியிருக்கிறது. இந்த நிலையில், வங்கிகள் பல புதிய சேவைகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், தற்போது டெபாசிட்…

Read more

புதிய மசோதா…. இனி பிரச்சனையே இல்ல…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்….!!

பாராளுமன்றத்தில் சமீபத்தில் வங்கி சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்த மசோதாவால் வங்கிகளின் செயல்பாடுகள் சுதந்திரமானதாகவும் ஒழுங்கு முறையுடையதாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த மசோதாவின் படி ஒரு வங்கி கணக்கில் நான்கு நியமனதாரர்களை அதாவது…

Read more

அனைத்து வகையான கட்டணங்களுக்கும் இனி ஒரே அட்டை போதும்…. பிரபல வங்கி சூப்பர் அறிவிப்பு….!!!

பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா வங்கி வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான சலுகைகளை வழங்கி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் அனைத்து வகையான கட்டணங்களுக்கும் ஒரே கார்டு என்ற முக்கிய முடிவை எடுத்துள்ளது. தேசிய காமன் மொபிலிட்டி கார்டு…

Read more

பெண்களுக்கான சூப்பரான திட்டம்…. எக்கச்சக்க பலன்கள்… உடனே ஜாயின் பண்ணுங்க…!!!

பேங்க் ஆப் இந்தியா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது பெண்களுக்கு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அவர்களுக்காக நாரி சக்தி என்ற பெயரில் சிறப்பு சேமிப்பு கணக்கு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மொத்தமாக சம்பாதிக்கும்…

Read more

இனி வாரத்தில் 5 நாள் வேலை.. 2 நாள் விடுமுறை…. விரைவில் வங்கிகளில் வரும் புதிய நடைமுறை…!!

பொதுவாக அனைத்து வங்கிகளுக்கும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை, பண்டிகை தினங்கள் மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. இதில் பண்டிகை தின விடுமுறை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். இந்நிலையில், வங்கிகளுக்கு இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறை…

Read more

பெண்களுக்கு சூப்பர் சேமிப்பு திட்டம்… இப்போது 4 வங்கிகளில்….. வெளியான புது அப்டேட்..!!

மத்திய அரசானது நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி என்று தாக்கல் செய்தபோது பெண்களுக்காக 7.5% வட்டி அளிக்கும் மகிளா சம்மன் சேமிப்பு திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தில் பெண்கள் மட்டுமே சேர்ந்து கொள்ள முடியும்.…

Read more

பேங்க் அக்கவுண்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு…. ஈஸியாக கடன் பெறுவது எப்படி?…. இதோ உங்களுக்கான விபரம்….!!!!!

வங்கிக் கணக்கு வாயிலாக குறைந்த வட்டியில் உடனடி கடன் பெறுவது எப்படி என்பது குறித்து நாம் இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம். ஏராளமான வங்கிகளானது சம்பள கணக்கு வைத்திருப்போருக்கு கடன் வழங்குகிறது. ஆகவே உங்களுக்கும் சம்பளக்கணக்கு இருந்தால் அத்தகைய சலுகை ஏதேனும் இருக்கிறதா என…

Read more

“ஃபிக்ஸட் டெபாசிட் கணக்கை எஸ்பிஐ வங்கியில் தொடங்கலாமா அல்லது போஸ்ட் ஆபீஸில் தொடங்கலாமா…? எது சிறந்தது..!!

இந்தியாவில் வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களில் பிக்சட் டெபாசிட் கணக்குகளை தொடங்கலாம். ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளை எஸ்பிஐ வங்கி அல்லது போஸ்ட் ஆபீஸ் போன்றவற்றில் எதில் தொடங்கினால் சிறந்தது என்பது குறித்து தற்போது பார்ப்போம். நிலையான வைப்புத் தொகைக்கு எஸ்பிஐ வங்கி…

Read more

நாடு முழுவதும் நாளை (ஏப்ரல்-29) வங்கி விடுமுறையா?…. இல்லையா?…. வெளிவரும் தகவல்கள்….!!!!!

இந்தியாவிலுள்ள தனியார் துறை மற்றும் பொதுத் துறை வங்கிகளில் பொதுவாக ரிசர்வ் வங்கி அட்டவணைப்படி விடுமுறை விடப்படும். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகள், திருவிழாக்கள், மாதந்தோறும் 2-வது, 4-வது சனிக்கிழமைகள் மற்றும் தேசிய விடுமுறை நாட்களில் வங்கி விடுமுறை இருக்கும். அதோடு இந்த விடுமுறையானது…

Read more

அடுத்த மாதம் தமிழகத்தில் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை…. இதோ விபரம்….!!!!!

நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் மாதாந்திர விடுமுறை பட்டியலை முந்தைய மாத இறுதி நாட்களில் ரிசர்வ் வங்கியானது வெளியிட்டு வருகிறது. அந்த அடிப்படையில் இப்போது ஏப்ரல் மாதத்துக்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டு உள்ளது. அடுத்த மாதம் ஏப்ரலில் எந்தெந்த நாட்களில் வங்கிகளுக்கு…

Read more

இந்த மார்ச் மாதத்தில்.. பல நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை..!!!!

2023 ஆம் ஆண்டு தொடங்கி இரண்டு மாதங்கள் முடிந்த நிலையில் தற்போது மார்ச் மாதத்தில் அடியெடுத்து வைத்துள்ளோம். எனவே இந்த மார்ச் மாதத்தில் 12 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை என்ற தகவல் வெளிவந்துள்ளது. இதனால் உங்களுக்கு முக்கிய வங்கி வேலைகள் பாதிக்கப்படலாம்.…

Read more

மாதம் ரூ.70,000 வரை சம்பாதிக்கலாம்…. எப்படி தெரியுமா?…. இதோ உங்களுக்கான முழு விபரம்….!!!!

ஒரு நபர் தொழில் துவங்க வேண்டுமெனில் அதற்கு மிகப் பெரிய அளவிலான தொகையை முதலீடு செய்ய வேண்டும். இது தொழில் துவங்க நினைக்கும் பலருக்கும் சவாலானதாக உள்ளது. எனினும் அதுவே குறைந்த முதலீட்டில் ஒவ்வொரு மாதமும் ரூ.60,000 முதல் ரூ.70,000 வரை…

Read more

வங்கி வாடிக்கையாளர்களே…! வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் செயல்படும் வங்கி ஊழியர்கள் 5 நாட்கள் வேலை நாட்கள், ஓய்வூதிய புதுப்பித்தல், என்பிஎஸ் ரத்து, ஊதிய சீராய்வு கோரிக்கைகள், பட்டயங்கள் மீதான உடனடி விவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஜன.30,…

Read more

பண பரிவர்த்தனையில் புதிய புரட்சி… டிசம்பரில் ரூ.12.82 லட்சம் கோடி… வெளியான தகவல்…!!!!!

மொபைல் போனை பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்யும் சேவை மூலமாக ரூ.12.82 லட்சம் கோடி பரிவர்த்தனை நடைபெற்று உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த டிசம்பர் மாதம் மேல் குறிப்பிடப்பட்டுள்ள தொகைக்கு ரூ.782 கோடி பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவை 2016…

Read more

Other Story