ஒரே இரவில் அதிகரித்த வட்டி…. கடன் வாங்கியவர்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!
பாங்க் ஆப் பரோடா கடன் வாங்கியவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடனுக்கான வட்டி விகிதம் 5 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஒரே இரவில் கடனுக்கான வட்டி விகிதம் 8.05% லிருந்து 8.10% ஆக அதிகரித்துள்ளது. 3 மாத கடனில் 8.45…
Read more