இது என்னடா திருடனுக்கு வந்த சோதனை?… கொள்ளையடிக்க வந்துவிட்டு அங்கேயே தூங்கிய ஆசாமி…. பரபரப்பு சம்பவம்..!!!
பெங்களூரு அருகே உள்ள சிக்கபள்ளாப்பூர் மாவட்டம் கௌரிபிதனூர் நகரில் பூட்டியிருந்த வீட்டிற்குள் புகுந்த கொள்ளையன் ஒருவன், வெளியேற வழி தெரியாமல் வீட்டிற்குள்ளேயே அயர்ந்து தூங்கிய விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. உணவகம் நடத்தி வரும் பிரேமநாத் என்பவர் தனது குடும்பத்துடன் ஹைதராபாத் சென்றிருந்த…
Read more