“உன் பொண்டாட்டி வீட்டுக்கு வரணும்னா…. முதல்ல உன் அம்மாவை தீர்த்துக்கட்டு….!” மாமியாரின் கொடூர நிபந்தனை…. பெத்த தாய்க்கு நேர்ந்த விபரீதம்…. மகனின் வெறிச்செயல்….!!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில், தாயையே மகன் விஷம் கொடுத்துக் கொல்ல முயன்ற அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. ரவீந்திரா என்ற நபர், தனது தாயார் ராம்மூர்த்தியின் உணவில் விஷத்தைக் கலந்து கொடுத்துள்ளார். உணவை உண்ட சிறிது நேரத்திலேயே தாயின்…

Read more

“என் சொத்து என் பேரக்குழந்தைகளுக்கு தான்..” ஒத்தை வார்த்தையில் நின்ற முதியவர்.. மகன்கள் செய்த விபரீதம்.. வெளியான பகீர் தகவல்கள்..!!

பெங்களூரை சேர்ந்த 70 வயது முதியவர் முனிகிருஷ்ணப்பா, போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருந்த நிலையில், அவற்றின் ஒரு பகுதியைத் தனது பேரக்குழந்தைகளின் பெயரில் உயில் எழுதி வைத்ததாகக் கூறப்படுகிறது.…

Read more

Other Story