“என் சொத்து என் பேரக்குழந்தைகளுக்கு தான்..” ஒத்தை வார்த்தையில் நின்ற முதியவர்.. மகன்கள் செய்த விபரீதம்.. வெளியான பகீர் தகவல்கள்..!!
பெங்களூரை சேர்ந்த 70 வயது முதியவர் முனிகிருஷ்ணப்பா, போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருந்த நிலையில், அவற்றின் ஒரு பகுதியைத் தனது பேரக்குழந்தைகளின் பெயரில் உயில் எழுதி வைத்ததாகக் கூறப்படுகிறது.…
Read more