“பெண்ணின் உடலில் தோட்டா, கல், மரக்கட்டை”.. 5 பேர் மாறி மாறி சீரழித்து சைக்கோவாக மாறி செய்த டார்ச்சர்… கேட்டாலே ரத்தக்கண்ணீர் வருது… கொடூரத்திலும் கொடூரம்…!!

பீகார் மாநிலத்தில் மனிதாபிமானமற்ற முறையில் பெண் ஒருவர் ஐந்து பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் கல், துப்பாக்கித் தோட்டா மற்றும்…

Read more

“விளம்பரத்தைப் பார்த்துட்டு வேலை கிடைக்கும்னு நம்பி வந்தேன்!”.. ஆனா இப்படி பண்ணிட்டாரே.. பனியன் கம்பெனி வேலை தேடி வந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. கைதான ஏஜென்ட்..!!

திருப்பூரில் பனியன் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு விளம்பரத்தைப் பார்த்து வேலை தேடி வந்த பெண்ணிற்கு, வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி முகவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் விளம்பரத்தில் இருந்த விபரங்களை…

Read more

துப்பாக்கி முனையில் மருமகளை சீரழிக்க முயன்ற மாமனார்..! “கணவனிடம் சொன்ன அடுத்த நொடியே விவாகரத்து”… போலீஸ் ஸ்டேஷனில் இளம் பெண் கதறல்…!!!

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ரேஹான் கான் என்பவருக்கும் ஒரு பெண்ணுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. திருமணமான நாள் முதலே மாமியார் வீட்டில் அந்தப் பெண் கடுமையான உடல் மற்றும் மன ரீதியான துன்புறுத்தல்களைச் சந்தித்து வந்துள்ளார். இந்நிலையில், அந்தப்…

Read more

“கல்யாணத்துக்கு ஒத்துக்க முடியாது!”.. கைவிரித்த குடும்பம்.. இளம்பெண்ணை ஏமாற்றிய கல்லூரி வாலிபருக்கு காத்திருந்த போலீஸ் ‘ட்விஸ்ட்’..!!

கேரள மாநிலத்தை சேர்ந்த அபினவ் (19) என்ற என்ஜினீயரிங் மாணவர், ஒரு இளம் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியுள்ளார். அந்தப் பெண்ணைத் தனது நண்பரின் அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதில்…

Read more

அதிர்ச்சி சம்பவம்! தாய்க்கு நேர்ந்த கொடுமை.. நீதி கிடைக்காத ஆத்திரத்தில் மகன் எடுத்த விபரீத முடிவு.. கிராமத்தையே உலுக்கிய சோக பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் தன் தாய்க்கு நேர்ந்த கொடுமையைத் தாங்க முடியாமல் 17 வயது சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வயலில் வேலை செய்துகொண்டிருந்த அந்தப் பெண்ணை சுனில் மாளவியா என்ற நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.…

Read more

ரூ.16 லட்சம் கொடுத்தாச்சு..! மீண்டும் பள்ளி வேணும்னா என்னை கல்யாணம் பண்ணிக்கோ… கணவனைப் பிரிந்த பெண்ணுக்கு ஜூஸ் கொடுத்து… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!

பெங்களூரு பி.டி.எம். லே-அவுட் பகுதியைச் சேர்ந்த 43 வயது பெண் ஒருவர், தன் கணவருடன் இணைந்து ஒரு தனியார் பள்ளியை நடத்தி வந்தார். குடும்பத் தகராறு காரணமாக கணவரைப் பிரிந்த நிலையில், விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கிடையே,…

Read more

செல்போன் ‘மிஸ்டு கால்’ அறிமுகம்.. சீரழிந்த சிறுமியின் வாழ்க்கை! 15 நாட்கள் கழித்து மீட்டபோது சொன்ன ‘பகீர்’ வாக்குமூலம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி கல்லூரிக்குச் சென்றபோது மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், திங்கள்கிழமை (டிசம்பர் 15) துபார் பகுதியில் அச்சிறுமியை…

Read more

சொந்தக் குழந்தையையே சீரழித்தவன்; பச்சிளம் குழந்தைகளைக் குறிவைத்த காமுகன்: அமெரிக்காவை உலுக்கிய பாலியல் குற்றவாளிக்கு வரலாறு காணாத தண்டனை!

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தைச் சேர்ந்த 48 வயதான ஜேசன் ஹட்சன் என்பவர், இணையத்தில் சிறுமிகளின் ஆபாசப் படங்களைப் பதிவேற்றியது தொடர்பாகக் குழந்தைகள் நல அமைப்பு அளித்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் செய்த கொடூரங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. 2 வயதுக்கு…

Read more

Other Story