“கனவு இல்லம்”… பணம் கேட்டு மிரட்டிய இருவர்… மனஅழுத்தத்தில் மென்பொருள் பொறியாளர் தற்கொலை.. பெரும் சோகம்..!!
பெங்களூருவில், தான் வாங்கிய கட்டிடமனையில் ஒரு மென்பொருள் பொறியாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முரளி என்று அடையாளம் காணப்பட்ட அந்த நபர், 2018ஆம் ஆண்டு வாங்கிய இடத்தில் வீடு கட்டத் திட்டமிட்டிருந்தார். இவரின் மறைவுக்கு, இரண்டு நபர்கள்…
Read more