பெண் மருத்துவர் வீட்டில் வேலைப் பார்த்த தம்பதி…. போதைப்பொருள் கொடுத்து 70 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளை… அதிர்ச்சி சம்பவம் …!!!
பெங்களூருவில் பெரும் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பெங்களூருவின் பாரத் நகர் பகுதியில் வசிக்கும் ஐம்பத்து நான்கு வயதுடைய மகளிர் நல மருத்துவர் ஒருவரை, அவரது வீட்டில் வேலைக்குச் சேர்ந்திருந்த தம்பதியினர் போதைப்பொருள் கொடுத்து மயக்கி, வீட்டில் இருந்த தங்கம்,…
Read more