“ரூ.39 தான் கட்டணம், ஆனால் ரூ.172 ஆக காட்டும்”… ஆட்டோ கட்டணத்தில் பயணிகளை சுரண்டும் செயலி… இப்படி ஒரு மோசடியா…? பயங்கர அதிர்ச்சி..!!!!

பெருநகரமாக வளர்ந்த பங்களூருவில் போக்குவரத்து நெரிசல் மற்றும் உயர்ந்த ஆட்டோ கட்டணங்கள் மக்களுக்கு நிரந்தர சிக்கலாகவே உள்ளது. இந்நிலையில், அந்நகரில் வசிக்கும் ஆதிதி ஸ்ரீவாஸ்தவா என்ற பெண், தானே அனுபவித்த ஆட்டோ பயண கட்டணங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வைத்துள்ளார். அவர்…

Read more

தமிழ்நாட்டை உலுக்கிய மற்றுமொரு மரணம்…. இதற்கும் தடை வருமா…? அதிர்ச்சி..!!!

ஆன்லைன் செயலியால் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கிருஷ்ணகிரியை சேர்ந்த வசந்த்(22) என்பவர் ஆன்லைன் லோன் செயலியில் ரூ.1 லட்சம் கடன்பெற்று திருப்பி செலுத்த முடியாததால் தற்கொலை செய்துள்ளார். இவரது உடலைக் கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு…

Read more

Other Story