“ரூ.39 தான் கட்டணம், ஆனால் ரூ.172 ஆக காட்டும்”… ஆட்டோ கட்டணத்தில் பயணிகளை சுரண்டும் செயலி… இப்படி ஒரு மோசடியா…? பயங்கர அதிர்ச்சி..!!!!
பெருநகரமாக வளர்ந்த பங்களூருவில் போக்குவரத்து நெரிசல் மற்றும் உயர்ந்த ஆட்டோ கட்டணங்கள் மக்களுக்கு நிரந்தர சிக்கலாகவே உள்ளது. இந்நிலையில், அந்நகரில் வசிக்கும் ஆதிதி ஸ்ரீவாஸ்தவா என்ற பெண், தானே அனுபவித்த ஆட்டோ பயண கட்டணங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வைத்துள்ளார். அவர்…
Read more