“21 கோடி ரூபா நாசமா போச்சு” திறப்பு விழாவுக்கு முன்னே தரைமட்டமான டேங்க்…. ஊழலால் மக்கள் ஆவேசம்….!!

குஜராத் மாநிலம் சூரத் அருகே உள்ள மாண்ட்வி தாலுகாவில், 33 கிராமங்களுக்குத் குடிநீர் வழங்கும் உன்னதமான நோக்கத்தோடு 21 கோடி ரூபாய் செலவில் ஒரு பிரம்மாண்ட வாட்டர் டேங்க் கட்டப்பட்டது. சுமார் 11 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த டேங்க்,…

Read more

திருமணமாகி 2 வருஷம் ஆச்சு ஆனா குழந்தை இல்ல… கஷ்டம்னு வந்த பெண்ணை பிணை கைதியாக்கி 9 முறை பாலியல் பலாத்காரம் செய்த மந்திரவாதி… அதிர்ச்சி சம்பவம்…!!!

சூரத்தைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிறது, ஆனால் குழந்தை இல்லாததால், தனது கணவருடன் சேர்ந்து போடாட் மாவட்டத்தின் சிரோடா கிராமத்தில் உள்ள கங்காராம் ராம்சரந்தாஸ் என்ற நபரிடம் சென்றார், அவர் அனுமன்ஜியின் பக்தர் என்று…

Read more

வேகமாக வந்த லாரி… திடீரென சக்கரத்தின் அடியில் பாய்ந்த நபர்… ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி பலி… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!!

குஜராத் மாநிலம் சூரத் நகரில் நிலேஷ் பவேஷ்பாய் வாக்மாஷி என்பவர் சாலையில் சென்று கொண்டிருந்த லாரியின் அடியில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது குஜராத், சூரத் நகரில் உள்ள பூணா படியா…

Read more

“விமானத்தை விபத்துக்குள்ளாக்குவேன்”… ஏர் இந்தியா விமானத்தில் ஊழியர்களுக்கு, பெண் மருத்துவர் மிரட்டல்… அதிர்ச்சி சம்பவம்…!!!

பெங்களூரு – சூரத் செல்கின்ற ஏர்இந்தியா விமானத்தில், பயணியாக இருந்த பெண் மருத்துவர் ஒருவர் ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு, “விமானத்தை விபத்துக்குள்ளாக்குவேன்” என மிரட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விமானம் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. CISF பாதுகாப்பு…

Read more

“யானை மிதித்தாலும் செல்போன் உடையாது”… விளம்பரம் செய்த செல்போன் கடை உரிமையாளர்… வந்தது சிக்கல்… நோட்டீஸ் அனுப்பிய வனத்துறை..‌ வீடியோ வைரல்.!!

குஜராத்தின் சூரத் பகுதியில் சந்திரகாந்த் ராஜா என்பவர் மொபைல் கடை வைத்து தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் தனது தயாரிப்பை விளம்பரப்படுத்தவும், சமூக ஊடகங்களில் பிரபலமாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் தயாரித்த மொபைல் போனை ஒரு கம்பளத்தின்…

Read more

“இதுவே சிறந்த சாதனை” விரல்கள் இல்லாமல் தேர்வு எழுதி வென்ற மாணவர்…!!

சூரத் மாநிலத்தை சேர்ந்தவர் மாணவர் மீத்வா சோத்வாடியா. இந்த மாணவர் விரல்கள் இல்லாமலேயே 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 89% மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார். இவருக்கு 5 வயதில் ஏற்பட்ட ஒரு மின்சார விபத்தில் தனது ஒரு கையையும், மற்றொரு கையில்…

Read more

ரயிலில் பக்கத்தில் அமர்ந்திருந்த கணவர்…. 13 நேரம் கழித்து மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

சூரத்தில் இருந்து அயோத்திக்கு செல்ல தனது குடும்பத்துடன் நபர் ஒருவர் ரயிலில் எறியுள்ளார். அப்போது அவரது மனைவிக்கு அருகே அமர்ந்தபடி தூங்கிய அந்த நபர் 13 மணி நேரமாக எழுந்திருக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்தவர்கள் அவரை எழுப்ப முயன்றுள்ளனர். அவர்கள்…

Read more

Other Story