ரயிலில் பக்கத்தில் அமர்ந்திருந்த கணவர்…. 13 நேரம் கழித்து மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

சூரத்தில் இருந்து அயோத்திக்கு செல்ல தனது குடும்பத்துடன் நபர் ஒருவர் ரயிலில் எறியுள்ளார். அப்போது அவரது மனைவிக்கு அருகே அமர்ந்தபடி தூங்கிய அந்த நபர் 13 மணி நேரமாக எழுந்திருக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்தவர்கள் அவரை எழுப்ப முயன்றுள்ளனர். அவர்கள்…

Read more

Other Story