“உங்க பொண்ணு 6 மாத கர்ப்பம்”… குடும்பத்தினருக்கு ஏமாற்றி மயக்க நீர் கொடுத்து சிறுமியிடம் அத்துமீறிய மந்திரவாதி… பெரும் அதிர்ச்சி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் மூடநம்பிக்கையைப் பயன்படுத்திச் சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பதேபூர் சிக்ரி பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவரது குடும்பத்தினர் ஜகதீஷ்புரா பகுதியில் உள்ள…

Read more

திருமணமாகி 2 வருஷம் ஆச்சு ஆனா குழந்தை இல்ல… கஷ்டம்னு வந்த பெண்ணை பிணை கைதியாக்கி 9 முறை பாலியல் பலாத்காரம் செய்த மந்திரவாதி… அதிர்ச்சி சம்பவம்…!!!

சூரத்தைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிறது, ஆனால் குழந்தை இல்லாததால், தனது கணவருடன் சேர்ந்து போடாட் மாவட்டத்தின் சிரோடா கிராமத்தில் உள்ள கங்காராம் ராம்சரந்தாஸ் என்ற நபரிடம் சென்றார், அவர் அனுமன்ஜியின் பக்தர் என்று…

Read more

14 வயசு தான் ஆகுது… ஆனா ரொம்ப கோபப்படுறா… மந்திரவாதியிடம் அழைத்து சென்ற தாத்தா… நள்ளிரவில் நடந்த பகீர்..!!

உத்தரப்பிரதேச மாநிலம், பரேலியில் 14 வயது சிறுமி ஒருவர் மந்திரவாதி ஒருவர் கையில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சிகிச்சை அளிப்பதாக கூறி சிறுமியை அழைத்துச் சென்ற தந்திரி, அவரை கடத்திச் சென்றுள்ளார். சிறுமியின் குடும்பத்தினர் போலீசில் புகார்…

Read more

பூஜை நடத்தினால் புதையல் கிடைக்கும்…. நம்பி வந்த 11 பேர் கொடூர கொலை…. நாக்பூரை உலுக்கிய சமபவம்…!!!

பூஜை நடத்தினால் புதையல் கிடைக்கும் எனக்கூறி 11 பேரை கொடூரமாக கொலை செய்த மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம், மேடக் மாவட்டத்தில் உள்ள நாகபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமதி சத்யநாராயணா என்கிற சத்யம். 53 வயதான இவர் தான்…

Read more

Other Story