4 மாசம் சங்கிலியில் கட்டப்பட்ட 12 வயது சிறுவன்…. பெத்தவங்க செஞ்ச கொடூரம்…. குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அதிரடி நடவடிக்கை….!!
நாக்பூர் அஞ்சனி பகுதியில் வசிக்கும் தினக்கூலித் தொழிலாளர்கள், தங்களது 12 வயது மகனை தினமும் சங்கிலியால் கட்டிப்போட்டு விட்டு வேலைக்குச் சென்றுள்ளனர். சிறுவன் சிறு சிறு திருட்டுகளில் ஈடுபடுவதாகக் கூறி, கடந்த 3-4 மாதங்களாக இந்தப் பாதகச் செயலை அவர்கள் செய்து…
Read more