4 மாசம் சங்கிலியில் கட்டப்பட்ட 12 வயது சிறுவன்…. பெத்தவங்க செஞ்ச கொடூரம்…. குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அதிரடி நடவடிக்கை….!!

நாக்பூர் அஞ்சனி பகுதியில் வசிக்கும் தினக்கூலித் தொழிலாளர்கள், தங்களது 12 வயது மகனை தினமும் சங்கிலியால் கட்டிப்போட்டு விட்டு வேலைக்குச் சென்றுள்ளனர். சிறுவன் சிறு சிறு திருட்டுகளில் ஈடுபடுவதாகக் கூறி, கடந்த 3-4 மாதங்களாக இந்தப் பாதகச் செயலை அவர்கள் செய்து…

Read more

வைரல் வீடியோ: “ஒரு நாகரிகமே இல்ல” மத்திய அமைச்சர் கண் முன் நடந்த மோதல்…. அஞ்சல் துறை அதிகாரிகளின் ‘STAGE FIGHT’….!!

நாக்பூரில் அக்டோபர் 24, வெள்ளிக்கிழமை நடந்த அரசு வேலைவாய்ப்பு மேளாவில் ஒரு சங்கடமான சம்பவம் நிகழ்ந்தது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில், அஞ்சல் துறையின் இரு மூத்த பெண் அதிகாரிகள், சோபா மாதலே மற்றும் சுசிதா ஜோஷி, மேடையில் வாக்குவாதத்தில்…

Read more

ஓடும் ரயிலில் வேகமாக ஏறிய பெண்… நிலை தடுமாறி கீழே விழுந்து… துரிதமாக செயல்பட்ட RPF வீரர்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

நாக்பூர் ரயில்வே நிலையத்தில் நடந்த அதிர்ச்சிக்குள்ளான ஒரு சம்பவத்தில், ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் ஒருவர், திடீரென சமநிலையை இழந்து நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடைப்பட்ட இடைவெளியில் விழவிருந்தார். அச்சமயம், அருகில் பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) வீரர்…

Read more

யாரு சாமி இவன்..? சயின்ஸ்க்கே டஃப் கொடுத்த பலே கில்லாடி… சின்ன கவுண்டரில்… திருடனுக்கு இவ்வளவு ஐடியாவா..? வீடியோ வைரல்.!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.   आदमी है या ऑक्टोपस…

Read more

“ஹெல்மெட் ஏன் போடல” என்று கேள்வி எழுப்பிய நபர்… ஆத்திரத்தில் வாலிபரை பளார் என்று அறைந்த போலீஸ்… அதிர்ச்சி வீடியோ..!!

நாக்பூரில் ஒருவர், ஹெல்மெட் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற போலீசாரை கேள்வி கேட்டதற்காக, அந்த அதிகாரி அவர் மீது கை வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் வீடியோவில், ஒரு இளைஞர், ஹெல்மெட் இல்லாமல்…

Read more

சுற்றிலும் இருட்டு… நள்ளிரவு 2 மணி…. சாலையில் நிர்வாணமாக உலா வந்த தம்பதி…. அதிர்ச்சி வீடியோ…! ‌

மகாராஷ்டிரா மாநிலத்தில் நாக்பூர் என்ற பகுதி உள்ளது. இங்கு கடந்த சனிக்கிழமை சுமார் 2 மணி அளவில் ஒரு ஆணும் பெண்ணும் நிர்வாணமாக நடந்து சென்றுள்ளனர். அவர்கள் இருவரும் கணவன் மனைவி. இதனை அவ்வழியாக பைக்கில் சென்ற இருவர் பார்த்துள்ளனர். அவர்கள்…

Read more

பூஜை நடத்தினால் புதையல் கிடைக்கும்…. நம்பி வந்த 11 பேர் கொடூர கொலை…. நாக்பூரை உலுக்கிய சமபவம்…!!!

பூஜை நடத்தினால் புதையல் கிடைக்கும் எனக்கூறி 11 பேரை கொடூரமாக கொலை செய்த மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம், மேடக் மாவட்டத்தில் உள்ள நாகபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமதி சத்யநாராயணா என்கிற சத்யம். 53 வயதான இவர் தான்…

Read more

சந்தேகத்தால் வந்த வினை…. மனைவியின் மண்டையை உடைத்து கொலை…. 50 வயது கணவனின் கொடூர செயல்….!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியை சேர்ந்த 50 வயது பெரியவர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டதில் சில தகவல்கள் தெரியவந்துள்ளது.…

Read more

1 இல்ல 2 இல்ல 36 வருஷம்…. வயிற்றில் 2 சிசுக்களை சுமந்த ஆண்…. வியக்க வைத்த சம்பவம்…!!

நாக்பூரில் வசித்து வருபவர் சஞ்சு பகத். இந்த நபர் கடந்த 36 ஆண்டுகளாக, தனக்கே தெரியாமல் தன்னுடைய வயிற்றில் 2 சிசுக்களுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் 20 வயதில் அவருக்கு வயிறு திடீரென்று பெரிதாகி உள்ளது. ஆனால் அவர் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.…

Read more

Other Story