“சம்பளம் ஏறியும் பேராசைப்பட்டால் வெளியே போங்க!”.. நீதிபதிகளுக்கே எச்சரிக்கை விடுத்த உச்ச நீதிமன்ற நீதிபதி..!!

பெங்களூருவில் நடைபெற்ற 22-வது மாநில அளவிலான நீதித்துறை அதிகாரிகள் மாநாட்டில் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மாவட்ட நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்தும் பரிந்துரைகளை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார். சம்பளம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ள…

Read more

குப்பையில் கிடைத்த 45 சவரன் தங்கம்.. கடல் கடந்தும் தேடி வந்த கௌரவம்.. தூய்மைப் பணியாளர்க்கு அமைச்சர் கொடுத்த சர்ப்ரைஸ்..!!

சென்னையைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் பத்மா, குப்பையில் கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை நேர்மையுடன் உரியவரிடம் ஒப்படைத்து உலகளாவிய பாராட்டுக்களைப் பெற்று வருகிறார். இவரது இந்த உன்னதமான செயலை அங்கீகரிக்கும் விதமாக, மலேசிய அரசின் சட்டத்துறை அமைச்சர் குலசேகரன் தனது…

Read more

இந்த காலத்திலும் இப்படி ஒரு மனிதரா..? பணம் போச்சுன்னு நினைச்சவருக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்… ஆட்டோ ஓட்டுநரின் வியக்க வைக்கும் நேர்மை…!

பெங்களூரு ஆட்டோ ஓட்டுநர்கள் என்றாலே அதிக கட்டணம், சவாரிக்கு வர மறுப்பது போன்ற புகார்களே பெரும்பாலும் செய்திகளில் வரும். ஆனால், சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் இந்த எதிர்மறை பிம்பத்தை உடைத்துள்ளது. ராபிடோ மூலம் ஆட்டோ…

Read more

“சாலையில் கிடந்த தங்க நகை”.. நேர்மையாக நடந்து கொண்ட லாரி ஓட்டுநர்.. மாவட்ட எஸ்.பி நேரில் அழைத்து பாராட்டு.!!

திருநெல்வேலி மாவட்டம் மருதம்புதூர் பகுதியில் வசித்து வரும் பொன்ராஜேஸ்வரன் (26) என்பவர் செங்கல் லோடு ஏற்றிக்கொண்டு லாரியில் வீரவநல்லூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சிறிது நேரம் ஓய்வெடுப்பதற்காக தென் திருப்பவனம் பேருந்து நிறுத்தம் அருகே லாரியை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்த போது…

Read more

Other Story