“சம்பளம் ஏறியும் பேராசைப்பட்டால் வெளியே போங்க!”.. நீதிபதிகளுக்கே எச்சரிக்கை விடுத்த உச்ச நீதிமன்ற நீதிபதி..!!
பெங்களூருவில் நடைபெற்ற 22-வது மாநில அளவிலான நீதித்துறை அதிகாரிகள் மாநாட்டில் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மாவட்ட நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்தும் பரிந்துரைகளை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார். சம்பளம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ள…
Read more