வீல் சேரில் வந்த பெண்…. திடீரென எழுந்து நடந்த அதிசயம்… விமான நிலையத்தில் நடந்த வினோதத்தால் குழம்பிய பயணிகள்… வைரல் பதிவு…!!!
விமான நிலையத்தில் சக்கர நாற்காலியில் வந்த பெண் ஒருவர் பின்னர் எழுந்து சாதாரணமாக நடந்து சென்ற வினோதச் சம்பவம் குறித்து பெங்களூருவைச் சேர்ந்த சுமித் ரமணி என்ற நிறுவனத் தலைவர் பகிர்ந்த பதிவு தற்பொழுது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.…
Read more