“20 வருஷ கல்யாணம்.. குழந்தைகளை விட்டுட்டு காதலனுடன் ஓட்டம்.. நடுரோட்டில் நின்ற கணவன்.. மனைவி செய்த துரோகம்.. நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை..!!”

ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த மணீஷ் குமார் என்பவரின் மனைவி ரேகா, திருமணமான இருபது ஆண்டுகளுக்குப் பிறகு தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளை விட்டுவிட்டு, சதிஷ் என்ற நபருடன் வீட்டை விட்டு வெளியேறி வேறொரு திருமணம் செய்துகொண்ட சம்பவம்…

Read more

“மண்டபமே அலறியது!” மணமகன் ஓட.. பின்னாடியே துரத்தும் உறவினர்கள்.. மணப்பெண்ணை விட்டு ஓடியது ஏன்? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!”

அரியானா மாநிலம் கைத்தல் பகுதியில் நடந்த திருமணத்தின் போது, மணமகன் திடீரென மண்டபத்திலிருந்து தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணச் சடங்குகள் நடந்து கொண்டிருந்தபோது, மணமகனின் செல்போனுக்கு ஒரு அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்ததாகவும், அதில் அவரது…

Read more

“அப்பா.. அப்பான்னு கூப்பிட்டாளே!” – 19 வயது வளர்ப்பு மகளுடன் எஸ்கேப்பான 45 வயது நபர்.. கதறும் தாய்.. நெஞ்சை உறையவைக்கும் துரோகம்..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், நான்கு ஆண்டுகளாகத் தன்னுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த நபர், தனது 19 வயது வளர்ப்பு மகளை ஆசை வார்த்தை கூறி கூட்டிட்டுத் தப்பியோடிவிட்டதாக ஒரு தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட அந்தப் பெண்,…

Read more

பஸ்ஸில் மூதாட்டியிடம் கைவரிசை காட்ட முயன்ற திருடன்.. கத்தியால் குத்தியும் பயப்படாமல் ஒற்றை ஆளாக அடக்கிய பயணி.. வீடியோ வைரல்..!!

ஐரோப்பாவில் நடந்ததாகத் தவறாகக் கருதப்படும் இந்த வீடியோ, உண்மையில் 2017-ஆம் ஆண்டு கொலம்பியா நாட்டின் பொகோட்டா நகரில் உள்ள ஒரு பேருந்தில் எடுக்கப்பட்டது. அங்கு வெள்ளை நிறச் சட்டை அணிந்த நபர் ஒருவர், ஒரு முதிய பெண்ணைத் துன்புறுத்தவோ அல்லது அவரிடம்…

Read more

Other Story