“21 வருஷம்.. ஒரு பைசா கூட வாங்காம சேவை!” பணம் கொடுத்தாலும் கிடைக்காத தண்ணீரைக் கொடுத்து, 21 வருடங்களாகப் பயணிகளின் தாகம் தீர்க்கும் முதியவர்.. நெகிழ்ச்சி வீடியோ..!!”

ராஜஸ்தான் மாநிலம் பார்மரைச் சேர்ந்த 77 வயது முதியவர் தானா ராம் கத்வாசரா, கடந்த 21 ஆண்டுகளாக பாலைவனச் சாலையில் பயணிக்கும் அந்நியர்களுக்குத் தாகம் தீர்க்கும் மனிதாபிமானப் பணியைச் செய்து வருகிறார். கோடைகாலத்தில் 47 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும்…

Read more

இதயத்தை வென்ற வியட்நாம் தாத்தா.. 70 வயதிலும் தளராத வேகம்.. ஆற்றில் விழுந்த போனை மீட்க மின்னல் வேகத்தில் குதித்த முதியவர்.. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!”

வியட்நாமின் ஹோய் ஆன் பகுதியில் கூடைப் படகு சவாரியில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர், தவறுதலாகத் தனது கைபேசியை ஆற்றில் நழுவவிட்டார். இதைக் கண்ட லாக் என்ற 70 வயது முதியவர், அந்த நொடியே தண்ணீரில் குதித்துத் தேடினார். சில…

Read more

Other Story