“புல்டோசர் மூலம் நீதி!” 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்த ஹோட்டல்கள் தரைமட்டம்.. அதிரடி நடவடிக்கை..!!”

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்கநகரில் 13 வயது சிறுமி கடத்தப்பட்டு, பல்வேறு ஹோட்டல்களில் பல நாட்களாகப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் கொடூரச் செயலில் ஈடுபட்டவர்களுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் நான்கு ஹோட்டல்களை மாவட்ட நிர்வாகம்…

Read more

“பிரசவத்திற்குப் பின் அடுத்தடுத்து மரணம்!” மருத்துவமனையில் சிசேரியன் செய்த 6 பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்.. சுகாதாரத் துறை அதிரடி விசாரணை.. அதிர்ச்சியூட்டும் உண்மை..!!”

ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் உள்ள பிபிஎம் மருத்துவமனையில், சிசேரியன் பிரசவத்திற்குப் பிறகு சிகிச்சை பெற்று வந்த ஷர்தா (26) என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த ஜூன் 5-ஆம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில், கடுமையான இரத்தப்போக்கு…

Read more

“எங்க ஏரியாவுக்குள்ள வந்தா கடிச்சு வைப்பேன்!”.. ஒரு குட்டி அணிலால மொத்த யூனிவர்சிட்டியே காலி.. 6 வாரத்துல 20 பேரை கடித்த பயங்கரம்.‌. திணறும் மீட்புக் குழு..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில், ஒரு ‘வெறிபிடித்த’ அணில் கடந்த 6 வாரங்களில் மட்டும் சுமார் 20 பேரை கடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சைக்காலஜி துறைக்கு செல்லும் வழியில் பதுங்கியிருக்கும் இந்த அணில், அந்த வழியாகச் செல்லும் மாணவர்கள்…

Read more

“இனி நான் போயிட்டு வர்றேன்” நள்ளிரவில் நடந்த பயங்கரம்.. போதையில் ஒரு குடும்பத்தையே சிதைத்த தந்தை.. அழுது துடிக்கும் 3 பிஞ்சுக் குழந்தைகள்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!

ராஜஸ்தான் மாநிலம் தௌல்பூர் மாவட்டத்தில் உள்ள பூரா புரா கிராமத்தில், கணவன் தன் மனைவியைச் சந்தேகத்தின் பெயரில் இரும்புத் தடியால் அடித்துக் கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 35 வயதான மதுரா என்பவருக்கும் தினேஷ் குஷ்வாஹா என்பவருக்கும் 2011-ல் திருமணம்…

Read more

வீட்டிற்குள்ளேயே நடந்த பயங்கரம்.. பெற்ற மகள்களை 12 ஆண்டுகளாகச் சித்திரவதை செய்த காம கொடூரன்.. ஜோத்பூரில் அதிர்ச்சி பின்னணி..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், தனது இரு மைனர் மகள்களைப் பாலியல் வன்கொடுமை செய்த தந்தை மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த 12 ஆண்டுகளாகத் தனது மூத்த மகளை அந்த நபர் தொடர்ந்து சித்திரவதை செய்து வந்ததாகவும், சமீபத்தில் இளைய…

Read more

பட்டப்பகலில்… கார், மோட்டார் சைக்கிளில் துரத்திய கும்பல் மோதல்… ராஜஸ்தான் சாலையில் நடந்த கோரத் தாக்குதல்..!!

ராஜஸ்தான் பகுதியில் இரண்டு கிரிமினல் கும்பல்களுக்கு இடையே வன்முறை மோதல் வெடித்தது. ஒரு மோட்டார் சைக்கிளில் சென்ற மூன்று பேரை, ‘தார்’ மற்றும் ‘ஸ்விஃப்ட்’ என்ற இரண்டு வாகனங்கள் மோதி கொல்ல முயன்றபோது, மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் பதிலுக்கு தாக்குதல் நடத்தியதாக…

Read more

விவகாரத்து செய்யல…. அதுக்குள்ள 2வது கல்யாணமா….? குழந்தைகளுடன் வந்த முதல் மனைவி…. ஓடி ஒளிந்த போலீஸ் கணவர்….!!

ராஜஸ்தானின் ஆல்வார் பகுதியில், ஜெய் கிஷன் என்ற போலீஸ்காரர் தனது முதல் மனைவியைத் விவாகரத்து செய்யாமல், இரண்டாவது திருமணம் செய்ய முயன்றபோது, திருமண மண்டபத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ​இரண்டு குழந்தைகளுடன் ஹோட்டலுக்கு வந்த முதல் மனைவி ரீனா, திருமணத்தை நிறுத்தினார்.…

Read more

ராஜஸ்தான் மாநிலத்தின் முதலமைச்சராக பஜன்லால் சர்மா தேர்வு.!!

ராஜஸ்தான் மாநிலத்தில் 10 நாட்களாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது. ராஜஸ்தான் மாநிலத்தின் முதலமைச்சராக பஜன்லால் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தானில் முதலமைச்சராவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வசுந்தரா ராஜே சிந்தியாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநில முதல்வராக…

Read more

#ElectionResults:  ராஜஸ்தான் அதிகாரபூர்வ அறிவிப்பு; BJP – 115, INC – 69, BHRTADVSIP – 3 , BSP – 2 , RLD – 1, IND – 8……!!

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை முழுவதுமாக முடிந்து தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.…

Read more

4 மாநிலத் தேர்தல் முடிவு – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து…!!

தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 3 மாநிலங்களில் பாஜகவும்,  ஒரு மாநிலத்தில் காங்கிரசும் ஆட்சி அமைக்க இருக்கிறது. சத்தீஸ்கர்,  ராஜஸ்தான்…

Read more

#BREAKING : ராஜஸ்தானில் திடீர் மாற்றம்…. நவம்பர் 25ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு.!!

ராஜஸ்தானில் நவம்பர் 23ஆம் தேதிக்கு பதிலாக 25ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.. ராஜஸ்தானில் நவம்பர் 23ஆம் தேதிக்கு பதிலாக 25ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது..…

Read more

“பிறந்தநாளுக்கு வாழ்த்தணும்” ஆசையாக வந்த மனைவி…. குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை….!!

தாய் ஒருவர் இரண்டு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ராஜஸ்தான் மாநிலம் ஜோத்புரி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி பிர்மா தேவி. இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருந்தனர். பிர்மா…

Read more

BREAKING : ம.பியில் 2 போர் விமானங்கள் மோதல் : ஒரு விமானி பலியானதாக விமானப்படை தகவல்..!!

மத்திய பிரதேச மாநிலம் ஒரே நாளில் 2 போர் விமானங்கள் மோதிக்கொண்ட  விபத்தில் விமானி ஒருவர் பலியாகி உள்ளதாக விமானப்படை அறிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அருகே இன்று காலை விமானப்படை விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. அதேபோல இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய்…

Read more

FLASH : மபி, ராஜஸ்தானில் 3 விமானங்கள் அடுத்தடுத்து விபத்து – விமானியின் நிலை என்ன?

மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் 3 விமானப்படை விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளது.. இதில் மத்திய பிரதேசத்தில் 2 விமானங்கள் தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் ஒரு விமானியின் நிலை என்னவென்று தெரியவில்லை. ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அருகே விமானப்படை விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. அதேபோல இந்திய…

Read more

#BREAKING : மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் 3 விமானங்கள் அடுத்தடுத்து விழுந்து விபத்து – பரபரப்பு.!!

மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் 3 விமானப்படை விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளது.. ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அருகே விமானப்படை விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. அதேபோல இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய் 30 மற்றும் மிராஜ் 2000 விமானங்கள் விபத்துக்குள்ளாகி உள்ளன. மத்திய பிரதேசம் அருகே மோரனாவில்…

Read more

#IPL2023 : ஜொலிக்கும் ரூட்..! மிரட்டும் ஹெட் மயர்…. இந்த முறை கோப்பையை தூக்குமா சாம்சன் தலைமையிலான ஆர்.ஆர்?…. பெரிய சிக்னல் கொடுக்கும் வீரர்கள்..!!

தென்னாப்பிரிக்க டி20 லீக்கில் வீரர்கள் அசத்திவரும் நிலையில், 2023 ஐபிஎல் கோப்பையை சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி கைப்பற்ற ஆயத்தமாகி வருகிறது. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடந்து முடிந்த ஐபிஎல்  15வது சீசனில் பட்டத்தை தவறவிட்டது.…

Read more

Other Story