“புல்டோசர் மூலம் நீதி!” 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்த ஹோட்டல்கள் தரைமட்டம்.. அதிரடி நடவடிக்கை..!!”

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்கநகரில் 13 வயது சிறுமி கடத்தப்பட்டு, பல்வேறு ஹோட்டல்களில் பல நாட்களாகப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் கொடூரச் செயலில் ஈடுபட்டவர்களுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் நான்கு ஹோட்டல்களை மாவட்ட நிர்வாகம்…

Read more

Other Story