ATM மெஷினில் PF பணமா? கையில் கார்டு.. போனில் UPI.. வந்துவிட்டது புது வசதி.. EPFO-வின் அதிரடி அறிவிப்பு.. இதோ முழு விவரம்..!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் , தனது வாடிக்கையாளர்களுக்கு ‘EPFO 3.0’ என்ற புதிய டிஜிட்டல் முறையை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம், பிஎஃப்  கணக்கிலிருந்து பணம் எடுப்பது இனி வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுப்பது போலவே மிக…

Read more

ஏப்ரல் 1 முதல் அதிரடி மாற்றம்.. சுங்கச்சாவடிகளில் இனி ‘பணம்’ செல்லாது? மத்திய அரசு வெளியிட்ட செம குட் நியூஸ்..!!

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ரொக்கமாகப் பணம் செலுத்தும் முறையை முழுமையாக நிறுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் நோக்கில், இனி அனைத்து சுங்கக் கட்டணங்களையும் ஃபாஸ்டேக்  அல்லது யுபிஐ மூலமாக மட்டுமே…

Read more

இந்தியர்களை ஏமாற்றி… ரூ.100 கோடிக்கு மேல் பணம் பறித்த சீனர்… போலீசில் சிக்கியது எப்படி..? அம்பலமான பகீர் உண்மை..!!

சமீபகாலமாக ஆன்லைன் மோசடிகள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. இதனால் 1000 ரூபாயில் தொடங்கி கோடிக்கணக்கில் மக்கள் தங்களது பணத்தை இழந்தும் வருகின்றனர். இந்த நிலையில் டெல்லியில் நடந்த சைபர் முறைகேடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான சுரேஷ்…

Read more

பேருந்து விபத்தில் பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு… பிரதமர் மோடி தலா ரூ‌.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு…!!!

உத்ரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் இன்று காலை பேருந்து ஒன்று சென்றுள்ளது. அந்த பேருந்து திடீரென பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானது. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங்க் தாமே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணமும், காயம்…

Read more

Other Story